ஈரோடு சேர்ந்த பாம்பு மீட்பாளர் யுவராஜ் 2 வாரங்களில் 45 பாம்புகளை பிடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோடு பழைய பாளையத்தில் இயங்கி வரும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை வளாகத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் சுமார் 9 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று அடிக்கடி மருத்துவர்,செவிலியர் மற்றும் அங்கு பணிபுரியும் வேலையாட்கள் கண்களில் தென்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது.
நேற்று அதேபோல் இரண்டு சக்கர வாகனத்தை எடுக்கச் சொல்லும் போது அந்தப் பாம்பு மீண்டும் வேலையாட்கள் கண்களில் பட்டுள்ளது. அவர்கள் உடனே மேலாளருக்கு தகவல் தெரிவிக்க, பாம்பு பிடிக்கும் யுவராஜை அழைத்துள்ளார்கள்.சம்பந்தப்பட்ட இடத்திற்கு அவர் உடனடியாக விரைந்து வந்து அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு சுருண்டு படுத்திருந்த பாம்பை பத்திரமா லாவகமாக பிடித்தார்.

பிடிபட்ட அந்தப் பாம்பு சுமார் ஒன்பது நீளமுள்ள கருஞ்சாரை வகை சார்ந்தது. மூன்று நான்கு மாதங்களாக பயமுறுத்தி சுற்றிக் கொண்டிருந்த பாம்பு பிடிபட்ட மகிழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் அனைவரும் உற்சாகத்தில் ஆழ்ந்து போனார்கள்.
மேலும் இது பற்றி யுவராஜ் கூறியதாவது கடந்த இரண்டு வாரங்களில் 45 க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுக் கொடுத்திருக்கிறேன். மழைக்காலம் பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் இந்த ஒரு மாதத்தில் பாம்பு கடியால் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உயிரை இழந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக காமதேனு நகரில் குடியிருப்பு வீட்டில் வாசலில் நின்று கொண்டிருக்கும் போது கட்டுவிரியன் தீண்டி ஒரு அம்மா இறந்து விட்டார்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.அவசர அழைப்புக்கு அழையுங்கள் ஈரோடு யுவராஜ் பாம்பு மீட்பாளர் 7373730525
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]