தமிழகத்தில் மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, புகார் தெரிவித்தல் மற்றும் மின்தடை தொடர்பான சேவைகளுக்கு ஒரே இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய சேவைகளை பெற நேரில் செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.
மின்வாரியத்தின் அசத்தல் அறிவிப்பு













; ?>)
; ?>)
; ?>)