delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலோரை கிராமத்தில் 4 வயது சிறுமி ஸ்ரீ நிஷா பாம்பை லாவகமாக பிடித்து புற்றுக்குள் விடும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் உள்ளது ஆலோரைகிராமம். இப் பகுதியில் 6 அடி நீளம் கொண்ட பாம்பு குடியிருப்புகளுக்குள் செல்ல முற்பட்டது.இதனைக் கண்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி ஸ்ரீ நிஷா அங்கு சுற்றித்திரிந்த பாம்பை பிடித்து அருகில் இருந்த பாம்பு புற்றுக்குள் அச்சமின்றி விடுவதை அங்குள்ளவர்கள் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
மேலும் அங்கிருந்தவர்கள் இக்காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர் . இந்த காணொலி அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.