மக்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பேன் – நடிகர் சூரி பேட்டி..,
பிரபல நகைச்சுவை நடிகரான சூரி சமீப காலமாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார் அவர் அண்மையில் ஹீரோவாக நடித்து வெளிவந்த மண்டாடி திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது தொடர்ந்து மண்டாடி திரையிடப்பட்டுள்ளதிரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக…
மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு..,
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (Combined Technical Services Exam – Non-Interview) தேர்வு இன்று (19.09.2026) முற்பகல் நடைபெற்றது. இத்தேர்வினை முன்னிட்டு அமைக்கப்பட்ட தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்…
ரயில் இன்ஜினில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரயில் கிளம்புவதில் சிக்கல்..,
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் ஆனது இன்று மதியம் 12:15 அளவு மணி அளவில் ராமேஸ்வரம் புறப்பட்டது. சில நிமிடங்களிலே ரயில் இன்ஜினில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரயில் கிளம்புவது சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக மதுரை ரயில் நிலையத்திற்கு…
ரெட்டைமலை சீனிவாசன் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய வி. சி. க கட்சியினர்..,
பொன்னமராவதி கிழக்கு நகர செயலாளர் சுசி.மெய்யநாதன் அவர்களின் தலைமையில் பொன்னமராவதி பழைய பேருந்து நிலையத்தில் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்நிகழ்வில் திருமயம் சட்டமன்ற தொகுதி…
தாய்மாமன் தங்க மோதிரம் பாதுகாப்பு பெட்டகம் கழிப்பறைகளின் நிலை குறித்தும் உமா ஐ.ஏ.எஸ். ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 28- ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது., இதில் முதல்வர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தாய் மாமன்…
சரளை மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்திற்கு கட்டுமான பணிக்காக தென்காசி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சரளை மண் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. முத்தாண்டியாபுரத்தில் இருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் மெயின் ரோடு தெற்கு அப்பனம்பட்டி இணைப்புச் சாலை அருகே…
காமராஜர் சத்துணவுத் திட்ட தொடக்க விழாவிற்கு உபகரணங்கள் தயார் செய்ததில் முறைகேடு..,
தமிழக முழுவதும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை காமராஜர் சத்துணவு திட்டம் வருகின்ற 22 ஆம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இதற்கான மையங்கள் அமைத்தல் சமையல் உபகரணங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு குறிப்பிட்ட…
பண்டிகை மற்றும் சமூக உணர்வைக் கொண்டாடும் “தீபாவளி உட்சவ் 2026”.
1952-ல் நிறுவப்பட்ட, பெண்களுக்கான ஒரு துடிப்பான பொழுதுபோக்கு மற்றும் சமூக மன்றமான ஆர். எஸ். புரம் லேடிஸ் கிளப், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது தீபாவளி உட்சவ் 2026-ஐ செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல்…
சின்னமனூரில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு..,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் கண்ணாடிக்கடை முக்கு பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சின்னமனூர் நகர செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் எதிர்க்கட்சி துணைத் தலைவரும்,…
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்..,
மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு ஸ்ரீ பிரசன்ன…



