சங்கங் கோட்டையில் உள்ள பெண்கள் கழிப்பறை முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் உள்ள பெண்கள் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.…
கழிவு நீர் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தை மூடாத அதிகாரிகளால் பொதுமக்கள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 7வது வார்டு முதலியார் கோட்டை நடுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது. பள்ளம் தோண்டி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுச்…
திருமங்கலத்தில் இரட்டை இலை மலரும்போது பஸ்போர்ட் திட்டம் நிச்சயம் கிடைக்கும்-ஆர்.பி.உதயகுமார்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவில் வளாகத்தில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள்,…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் பக்தர்கள் சாமி தரிசனம்..,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவரான சீனிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த திருத்தலம் பக்தர்களால் தென் திருப்பதி என அழைக்கப்படும். இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் கருட சேவை…
கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்து சென்ற சம்பவம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த இனாம் மீனாட்சி புரம் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன் பணியில் இருந்து ஓய்வு பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது…
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மாற்றம்..,
மதுரை எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது பேராசிரியர் டாக்டர் விர் சிங் நேகி – இயக்குனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எய்ம்ஸ் நிறுவனத்தின் நிறுவன நிதிக் குழு பட்டியலிலும் இவர் நிர்வாக இயக்குனர் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டாக்டர் விர்…
ஜெய்ஹிந்த்புரத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை – காவல்துறையினர் தீவிர விசாரணை..,
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி:மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம்…
பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு தலைவர் துணைத் தலைவர் தேர்வு..,
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பிற்கான தேர்தல் இன்று காலை நடைப்பெற்றது , திருவள்ளூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தா.மீகாவேல் விதிமுறையை எடுத்துரைத்து தேர்தலை நடத்தினார். முதலில் செயற்குழு…
உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை..,
மதுரை,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மிதமான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான உத்தப்பநாயக்கனூர், சீமானூத்து, தி.விலக்கு, தொட்டப்பநாயக்கனூர்,நக்கலப்பட்டி, அல்லிகுண்டம், கணவாய்பட்டி உள்ளிட்ட…
காட்டழகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா..,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு காட்டு பகுதியில் மலை மேல் காட்டழகர் கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டும் இன்று முதல் சனிக்கிழமை ஆனதால்…



