• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • தென் மாவட்ட மக்கள் தாய், தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய்மாமன் தினம்..,

தென் மாவட்ட மக்கள் தாய், தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய்மாமன் தினம்..,

தென்மாவட்டங்களில் உள்ள கலாச்சாரங்களும் நடைமுறைகளும் பழமை மாறாது வருங்கால சந்ததிகளுக்கு உறவுமுறைகளின் உணதத்தையும், கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு விழாக்களும் கொண்டாடப்படுவது வழக்கம்., அவ்வாறு ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தாய் தந்தைக்கு நிகராக கருதப்படும் தாய் மாமனை…

முதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு வழங்கும்அரசு பணி நியமனங்களை அரசாணை வெளியிடாமல் உள்ள மர்மம் என்ன ?-ஆர். பி. உதயகுமார்..,

ஊரான் விட்டு நெய்யில் சொந்த வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க சார் என்று விண்ணதிர வீரமுழக்கமிட்ட விஜய், தனது பவர் சென்டர்களுக்கு த.வெ.க அரசில் அரசு பணிகளை வழங்கி தற்போது அரசாணையை வெளியிடாத மர்மம்தான் என்ன? வெளிப்படையான அரசு நிர்வாகத்தை இந்த விஜய்…

திருக்குறள் ஒப்புவித்தபடி 72 நிமிடங்கள் இடைவிடாமல் 950 மாணவர்கள் ஒரு சேர சிலம்பம் சுற்றி உலக சாதனை..,

மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேங்கை இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் சார்பில், வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் மற்றும் வீட் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து தமிழகம் முழுவதிலும் 20…

பசும்பொன் கோவில் நிர்வாகத்தில் தங்களையும் சேர்க்க வலியுறுத்தி அமைச்சர் சி டி ஆர் இடம் மனு..,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தந்தை உக்கிரபாண்டி தேவரின் இரண்டாவது மனைவி வழிவந்த வாரிசுதாரர்கள் முத்துராமலிங்கத் தேவர் கோவில் மற்றும் சொத்து தொடர்பாக வழக்கு நடத்தி வந்த நிலையில் அண்மையில் வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் உரிமை உள்ளதென உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு…

பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவில் போட்டிகள்..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை, ஆங்கிலத்துறை மற்றும் தமிழியல்துறை ஆகிய துறைகள் இணைந்து, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை கல்லூரி வளாகத்தில் நடத்தின. நிகழ்வின் தொடக்கமாக, ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா வரவேற்புரையாற்றினார். கல்லூரி…

நாட்டு மாடுகளை பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்…

கோவை வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் காலக்கணிதன் கார்த்திக்.. ஜோதிட ஆலோசனை,நியுமராலஜி,வாஸ்து தகவல்கள் உள்ளிட்டவற்றை கணித்து வழங்கி வரும் காலக்கணிதன் கார்த்திக் அலுவலகத்தில் மகா சுதர்சன ஹோமம்,கோமாதா பூஜை,மற்றும் கோ தானம் என முப்பெரும் விழா நடைபெற்றது.. விழாவில் சிறப்பு அழைப்பாளராக…

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை குருபூஜை..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாகமாலை அணிவித்து மரியாதை…

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026…,

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) மற்றும் உடல் உறுப்பு தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவர் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. உலகளவில் ஆகஸ்ட் மாத…

மதுரை வைகை ஆற்றை சுத்தம் செய்த அண்ணாமலை!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பாக மதுரையில் உள்ள வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் இன்று நடைபெற்றது. இதில் வீ த லீடர்ஸ் அமைப்பு…

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்-அபுபக்கர் பேட்டி..,

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை வந்த இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி வைத்தார்., அதில் 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும், அதற்காக இந்தியாவுக்கு சவுதி அரேபிய அரசு இரண்டு…