• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • சித்தர் பீடத்தில் ஆடிப்பெருக்கு அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம்..,

சித்தர் பீடத்தில் ஆடிப்பெருக்கு அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை ஒடைக்கரையில் பதினெண் சித்தர் பீடத்தில் ஆடி 18 ஆடிப்பெருக்கை முன்னிட்டு முன்னிட்டு சித்தர் முறைப்படி யாகமும் பதினெட்டாம்படி கருப்புசாமி பீடம் மற்றும் பதினெண் சித்தர் பீடத்திற்கு மகா சிறப்பு…

பிரதமரின் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது – மதுரை வியாபாரி தேசியமணி பேட்டி..,

சாலையோர வியாபாரம் செய்து வரும் எனக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வழங்கிய கடனுதவி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இதனையடுத்து நான் எழுதிய கடிதத்திற்கு, பிரதமர் மோடி பதில் அளித்து என்னை பாராட்டியுள்ளது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மதுரையைச் சேர்ந்த வியாபாரி…

மாநில அளவிலானஓவியப் போட்டி 470 மாணவர்கள் பங்கேற்பு..,

குளோபல் ஆர்ட் மற்றும் எஸ்.ஐ.பி அகாடமி இணைந்து நடத்திய ‘கலர் சாம்ப் 26’ மாநில அளவிலான 11-வது ஓவியப் போட்டி, கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியை கோவை விப்கியார் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர்…

வலிப்பு வந்தது போல் சாலையில் விழுந்து நடித்துப் பணம் பறிப்பு..,

கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை, அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலு திரைப்படப்…

திண்டுக்கல்லில் அறிவுடைய நம்பியின் ஐந்து நூல்கள் வெளியீடு..,

திண்டுக்கல்லில் கவிஞர் அறிவுடைநம்பியின் வாழ்க்கை வரைந்த சித்திரம், இமை திறக்கும் பூக்கள், அவளுக்கும் அழகென்று பேர், மனம் கமலும் மல்லிகைப் பாக்கள்,ஓப்பில்லா அழகு ஆகிய ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா நடந்தது.உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பட்டிமன்ற…

அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பாக போக்குவரத்து நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுழற்சி முறை பேட்ஜ் தொடர்பாக நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மண்டல தொமுச சார்பில் நடைபெற்றது.

இலக்கியம்

நற்றிணை: 001 நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரே’தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத்தம் இன்று அமையா நம் நயந்தருளி,நறு…

பொது அறிவு வினா விடைகள்

பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? வைரம் ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?94,60,73,00,00,000 கி.மீ சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?நைட்ரஸ் ஆக்சைடு வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?206 எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை…

திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு பொருள் (மு.வ): எழுத்துக்கள்‌ எல்லாம்‌ அகரத்தை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றன. அதுபோல்‌ உலகம்‌ கடவுளை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றது.

மதுரை அருகே கோர விபத்து! 5பேர் பலி…

மதுரை மேலூர் அருகே, சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு…