உசிலம்பட்டியில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் பாண்டியராஜன், பால்த்துரை ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போதை…
கரட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,
தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் அப்போது அறிவித்திருந்தார். இந்த நிலையில்…
த.வெ.க அரசு சைனா பொம்மை போல உள்ளது-ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
கரூரில் பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம் என்று விஜய் வழக்கமான பஞ்ச் டயலாக் பேசி முழுங்கினார். தமிழக மக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவேன் என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார் .இப்படி பேசும் விஜய்க்கு கூட்டணி…
காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி நினைவு தினம்..,
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கலை பிரிவின் சார்பில் செவாலியர் சிவாஜி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் சிவானந்தா காலனியில் காலை 10 மணி அளவில் கலைப்பிரிவு மாவட்டத் தலைவர் பறக்கும் படை ராஜ்குமார் தலைமையில் பொதுச் செயலாளர்…
ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் 5 பேர் கைது..,
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் ‘மெத்தாம்பெட்டமின்’ என்ற ஆபத்தான செயற்கைப் போதைப்பொருளை, கோவை மாவட்டத் தனிப்படை போலீசார் ஆபரேஷன் மூலம் பறிமுதல் செய்து 5 பேர் கொண்ட நெட்வொர்க்…
வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிதாலுகா அலுவலகம் முன்பாக வாடிப்பட்டிவட்ட கிளை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையின் சீரழிவிற்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி அரசை கண்டித்து சோனம் வாங்கசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர்…
பானிபூரி கடை மீது காரை மோதி மதுபோதை வாலிபர்கள் ரகளை..,
கோவை கண்ணப்ப நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கட்சி கொடி கட்டிய காரில் வந்த நான்கு போதை வாலிபர்கள், சாலையோரம் பானிபூரி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரியின் தள்ளுவண்டி மீது காரை மோதி பயங்கர ரகளையில் ஈடுபட்ட…
பள்ளி அருகில் கழிவு நீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..,
மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி விக்கிரமங்கலம் சாலையில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில்பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்றுநோய் பரவி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை…
சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையம் மதுரைக்கு அடுத்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்லக்கூடிய நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான்…
இலவச சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி..,
அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி இணைந்து, சங்கல்ப் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான இலவச கையால் தயாரிக்கப்படும் சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிதிண்டுக்கல் அபிராமி நகரில் நடந்தது. இந்த பயிற்சி…





