சிறுதுளி அமைப்பு சோழிங்கநல்லூர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு..,
கோவை சிறுதுளி அமைப்பு சோழிங்கநல்லூர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக நீர்நிலைகள் புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு…
முடிச்சூரில் மாணவர்களுக்கு வீரமங்கை வேலுநாச்சியார் விருதுகள் வழங்கி கௌரவிப்பு.,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், முடிச்சூர் ஊராட்சி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 16 ஆம் ஆண்டு…
காரைக்காலில் மகளிர் விழிப்புணர்வு பேரணி..,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைச் சம்பவங்களை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் காரைக்காலில் இன்று மகளிர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள்,…
கோவைக்கு வருகை தந்த மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..,
மலேசியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக விளங்கும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் ஜெகதீப் சிங் டியோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வர்த்தகத் தூதர் சி.எம். விஷ்ணு…
கப்பலூர் சுங்கச்சாவடியில் 2 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுப்பு-வாகன ஓட்டிகள் அவதி..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் இன்று முகூர்த்த நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு வாகனங்களின் வரத்து அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடியை கடந்து செல்ல கார்கள், வேன்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள்…
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் போலீசார் தீவிர ரோந்து பணி..,
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,குற்ற செயல்களை தடுக்கவும் புறநகர் டிஎஸ்பி தலைமையில் தீவிர நடை ரோந்துபணி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் தலைமையில் சார்பு ஆய்வாளர் வாணி…
மக்கள் அமைச்சரிடம் மனு அளித்ததில் பாரபட்சமாக செயல்பட்டதாக கூறி கிராம மக்கள் பேட்டி..,
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாரிடம் இன்று திருப்பரங்குன்றத்தில் சேர்ந்த கிராம…
மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பை போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்…
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் மண்டல அலுவலகத்திற்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு புகுந்திருந்தது. இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பீதியடைந்து அலறினர். இதையடுத்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர்…
இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை சாதனை..,
இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட இருதய மற்றும் மார்பக திறந்த இருதய அறுவை சிகிச்சைகளில் இறப்பு கிருமி தொற்று இல்லாமல் சாதனை செய்துள்ளதாக டாக்டர் கோபால முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிகிச்சை பெற்றவர்கள் முன்பு செய்தியாளரிடம் கூறியதாவது. இராஜபாளையத்தில்…
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் – மருத்துவர்கள் இறுதி மரியாதை..,
இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தலைக்காயம் அடைந்த 27 வயது இளைஞர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை சாவடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் ஏழு நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இறந்த இளைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் காவல்துறையினரும் இறுதி மரியாதை…




