மதுரை சித்திரை திருவிழா..,
மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தெய்வயானை திருமணத்தை நடத்தி வைக்க பவளக்…
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 42) தனது குடும்பத்தினருடன் செல்லூரில் இருந்து நாட்டாமங்கலம் கோவிலுக்கு நாகமலை புதுக்கோட்டை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செக்கனூரணியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோதியதில்…
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்குவது தவறான முடிவு என்றும் புதுச்சேரி மாநிலத்தின் பாரம்பரியமாக இருந்து வரும்…
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
இறந்த ஒருவரின் உடலை அவரது பிள்ளைகள் உடல்தானம் செய்ய வந்தபோது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமையில் நூற்றுக் கணக்கான மருத்துவ மாணவர்கள் வரிசையில் நின்று வரவேற்று கைகூப்பி வணங்கி உடலைப் பெற்றுக் கொண்ட சம்பவம் மிகுந்த…
வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்..,
ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வராஜ் முக்கிய பிரமுகர்கள் ஆதித்யா ப்ளூ மெட்டல்ஸ் கண்ணன் உதயம் ராமசாமி, முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிதாக வாகனங்கள்…
மீண்டும் தமிழகத்தில் 2.0 திராவிட மாடல் ஆட்சி அமையும் -ஐ.பெரியசாமி உறுதி..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு…
ஸ்ரீதேவி ,பூமாதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷே விழா..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பித்தளை பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார் ,ஸ்ரீதேவி ,பூமாதேவி சமயத வெங்கடாசல பெருமாள், பக்த ஆஞ்சநேயர், கருட கம்பாள்வார், ஸ்ரீபொம்முத்தாயம்மாள் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டு, 21.04.26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டு…
கோவை மாவட்ட வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,
கோவை மாவட்ட வாணிப கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்ட டாஸ்மாக் ஊழியர்களால் பரபரப்பான சூழல் நிலவியது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் பீளமேடு பகுதியில் உள்ள வாணிப கழக அலுவலகத்தில் போராட்டம் மேற்கொண்டனர்.…
ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்-ன் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன் திரைப்படம். தனிக்கை சான்று பெறுவிதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இத்திரைப்படம் வெளியிட முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் சமூக வலைதளத்தில் இத்திரைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய…
கோவை, திருப்பூர் பேரின்ப பெருவிழா..,
இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா 2026 எனும் நிகழ்ச்சி கோவை திருப்பூர் இடையே உள்ள காரணம்பேட்டை பகுதியில் வரும் ஏப்ரல் 29 ந்தேதி துவங்கி மே 03 ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான…




