• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: March 2026

  • Home
  • திமுக நிர்வாகிகள் அயராது உழைக்க அமைச்சர் வேண்டுகோள்..,

திமுக நிர்வாகிகள் அயராது உழைக்க அமைச்சர் வேண்டுகோள்..,

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் வெற்றிபெற திமுக நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுரை வழங்கினார்.திண்டுக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு ..,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்று மே 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாதக,…

வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த தம்பதியினரிடமிருந்து ரூபாய் 65 ஆயிரம் பணம் பறிமுதல்..,

சிந்தாதிரிப்பேட்டை கேசினோ தியேட்டர் அருகே சற்று முன்பாக தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த வாகனத்தை சோதனை செய்த போது ஆவணங்கள் இன்றி ரூபாய் 65 ஆயிரம் பணம் ஒரு பண்டலாகவும், ரூபாய் 5,000 தனியாகவும்…

​கையில் கொடுத்த போனுடன் தப்பி ஓடிய மர்ம நபர்!!

கோவை, வடவள்ளியில், செல்போன் கடை ஒன்றில் வாடிக்கையாளர் போல் வந்த நபர், கடைக்காரரின் கண்ணெதிரிலேயே செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற துணிகரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி வியாபாரிகள் இடையே பெரும் கலக்கத்தை…

காருக்குள் அமர்ந்து தீ மூட்டி குடும்பமே பலியா.?

திருநெல்வேலி என்ற பெயர் அண்மைக்காலத்தில் தொடர்ந்து தலைப்பு செய்திகளின் வரும் நிலையில் காருக்குள் தீயில் கருகிய ரபியின் குடும்பத்தினர் கடன் சுமையை அடைக்க முடியாமல் திணறி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த தங்கள் வீட்டை விற்ற பிறகு, அவர்கள்…

ஆட்சியர் அருணா தலைமையில் மனித சங்கிலி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் -2026 ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100% விடுதலின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அவர்கள் தலைமையில்,183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கிராமத்தில்…

மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்திமிடத்தில் விபத்து..,

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகைதரும் வாகனங்களை நிறுத்தும் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்திமிடத்தில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளது. இங்குள்ள கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த விபத்து – மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய…

இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

புனித ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்காக ஏக இறைவனான அல்லாஹுதாலாவினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதியாகும். ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள் என ஓர் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம் ரமலான். ஆண்டு…

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிகள் – ஓர் அலசல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 14 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் 3, திமுக 6, அதிமுக 5 முறை இங்கே வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவைச் சேர்ந்த வெங்கடேசன் சட்டமன்ற…

புதிய செயலி சுவிதா 2.0 செயலி உருவாக்கம்..,

சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரம், திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற புதிய செயலி சுவிதா 2.0 செயலி உருவாக்கப்பட்டது. தேர்தல் களம் கடந்த காலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் பிரச்சார வாகனங்கள் பயன்படுத்துதல்,…