• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: March 2026

  • Home
  • மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..,

மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..,

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் அமைந்துள்ள ரீஜினல் பர்பெக்ட் மேல்நிலை பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தலைமை தாங்கி விழாவினை சிறப்பித்தார். விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்கள்…

பழனி ரோப்கார் சேவை 20 ம்தேதி ஒரு நாள் நிறுத்தம்..,

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் மார்ச் 20-ம் தேதி ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.​​அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும்…

சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்!

சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு “வான் அமிர்தம்” என்ற மாபெரும் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் வருகின்ற 22.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான…

குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கவலை..,

வேடசந்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கரூர் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீர் உந்து கிணறு அமைக்கப்பட்டு சக்தி வாய்ந்த மின்…

திருநங்கை சமூகத்தின் அடையாளத்தையே அழிப்பதாக உள்ளது- கல்கி சுப்பிரமணியம்..,

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்கி சுப்பிரமணியம் திருநங்கை, திருநர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அடையாளத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த…

மின் வயர் விவசாய நிலத்தில் கிடப்பதால் விவசாயிகள் அச்சம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தபாண்டி, முத்து,பெருமாள் ஆகிய விவசாயிகள்., நேற்று உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது., இந்நிலையில் அயோத்தி பட்டியைச் சேர்ந்த பாண்டி என்ற விவசாயத் தோட்டத்தில் கொடிக்காய்…

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 80,000 பறிமுதல்..,

திண்டுக்கல்லில் உரிய ஆவணங்கள் இன்றி ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல், சிலுவத்தூர் ரோடு, காட்டுமடம் பகுதியில் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த தார்…

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் கந்த சஷ்டி கவசம் மறைப்பு..,

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் தேர்தல் நன்னடத்தை விதி என மறைக்கப்பட்ட கந்த சஷ்டி கவசம் பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சட்டமன்றத்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர், படம்,…

பாஜகவை வீழ்த்த வேண்டும் – சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்..,

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீடு…

காரில் 4 பேர் உயிரிழந்தது தற்கொலையாகவே இருக்கலாம்–காவல்துறை தகவல்..,

சென்னையை சேர்ந்த முகமது ரபி என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எரிந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சடலமாக மீட்கபட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு…