• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: March 2026

  • Home
  • வாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம்..,

வாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம்..,

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையில் வருவாய் துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை ஆட்டங்களுடன் வாக்காளராக இருப்பதில் பெருமிதம் கொள்ளுங்கள் வாக்களிக்க தயாராகுங்கள்,…

ஸ்ரீ ராஜ் நர்சரி பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா..,

புதுக்கோட்டை 41 ஆவது வார்டு சேங்கைத்தோப்பு பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராஜ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 23 வது ஆண்டு கலைத்திருவிழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளியின் தாளாளர் முத்துக்கருப்பன் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தலைமை…

AITUC தொழிற்சங்கத்துடன் இணைந்து நடத்தும் பட்டினி போராட்டம்..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே கே பட்டியல் தமிழக அரசின் பொன்விழா மகளிர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சங்கத்திற்காக கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு நான்கே மாதங்கள் இயங்கிய நிலையில் அந்த கல்குவாரி அருகாமையில் நடந்த அசம்பாவித…

இறப்பிலும் 4 பேருக்கு உறுப்பு தானத்தால் வாழ்வு அளித்த 51 வயது பெண்மணி..,

தான் இறந்த பிறகும் கூட உறுப்பு தானத்தின் வாயிலாக நான்கு பேருக்கு வாழ்வளித்த பெண்மணி. அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள…

வாக்களிக்கும் வகையில் வழங்கும் பணியினை ஆட்சியர் நேரில் ஆய்வு..,

தேனி மாவட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்து வாக்களிக்க முடியாத 85…

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,600 பறக்கும் படையினர் பறிமுதல்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் ஒட்டன்சத்திரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் வேடசந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஜமாலுதீன்…

கோவையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்களின் ஆய்வுக்கூட்டம்..,

தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது…

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பிரச்சனை..,

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஸ்கேன் எடுத்தால் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் நோயாளிகள் அவதி படுகின்றனர். திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். ஸ்கேன் உடனடியாக எடுக்க…

நான்கு சட்டமன்றத் தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என ஓ பன்னீர்செல்வம் பேச்சு..,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியம் பகுதியில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது இதில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்பி…

தீங்கு விளைவிப்பதும் குற்றமே குறள் கூறும் வழியில் மேன்மை அடைய வாழ்த்துக்கள்..,

மதுரை பெருக்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி 60 வது ஆண்டு ஆண்டுபட்டமளிப்பு கல்லூரியில் விழா நடைபற்றது. பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் நாராயணன் தலைமை வகித்தார் உயர்நீதிமன்ற நீதி அரசர் சிவஞானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி…