காவலர்கள் தாக்கும் வீடியோ..,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களை காவலர்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் செய்தி சேனலிலும் ஒளிபரப்பப்பட்டு வரும்…
வெறிநாய் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் கள்ளர் தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெறி நாய் சுற்றித்திரிந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் கூறிவந்த நிலையில் வெறி நாயை பிடிப்பதற்கு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சோழவந்தான் கள்ளத்தெருவில் வசிக்கும் பாண்டியம்மாள் வயது…
முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி..,
மதுரை பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 1997 முதல் 2000 ஆண்டு வரை படித்த மாணவர்கள் மாணவர்களின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில்…
‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்..,
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி 189-வது திமுக வட்டச் கழக செயலாளர், லயன் வ.பாபு ஏற்பாட்டில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் தலைமையில் பள்ளிக்கரணை விஜிபி…
இயந்திர கோளாறு காரணமாக விமானம் நிறுத்தம்..,
சென்னையில் இருந்து 65 பயணிகள் உட்பட 70 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீர் இயந்திர கோளாறு காரணமாக விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள்…
கணவன் இறந்தது தெரியாமல் இருந்த மனைவி..,
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ). இவருக்கு மனைவி மற்றும் மகன் மகள் உள்ளனர்.அப்துல் சா வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வருவது வழக்கம். அவரது…
தொழிலதிபர் ராமச்சந்திரன் பிறந்த நாள் விழா..,
புதுக்கோட்டை தொழிலதிபர் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன்60வது பிறந்த நாள் விழா. ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு 20 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். விழாவில் புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி மகன் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்…
ரொட்டேரியன் செல்லா ராகவேந்தி்ரன் பதவியேற்பு..,
சமூகம் சார்ந்த நலப்பணிகளில் தொடர்ந்து செயல்பட்டி வரும் , ரோட்டரி சங்கங்கள் சமூக நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக உருவான ரோட்டரி கிளப் 3206 மாவட்டத்தின் புதிய ஆளுனராக தேர்வு செய்யப்பட்ட ரொட்டேரியன் செல்லா ராகவேந்திரன்…
மனைவியின் தாலி செயின் உள்ளிட்ட நகைகள் பறிப்பு..,
Q பிராஞ்ச் ஆய்வாளராக பணியாற்றும் அதிகாரியின் வாகன ஓட்டுநராக உள்ள தலைமை காவலர் பார்த்திபன். இவர் நேற்று நள்ளிரவு தனது மனைவியுடன் உணவு அருந்த உணவகம் ஒன்றிற்கு செல்ல கொச்சின் புறவழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத…
பொது சொத்துக்களை சேதமாக்கிய 2 பேர் கைது..,
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள ஒத்தக்கடை என்ற இடத்தில் குடிபோதையில் இளைஞர்கள் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அச்சத்தை விளைவிக்கும் வண்ணம் பிறந்தநாள் விழா என்ற பெயரில் மது போதையில் பொது சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதமாக்கிய விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு…




