எல்லையில் 24மணி நேரமும் கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள்
இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், இந்திய எல்லைப் பகுதிகளில் 24 மணிநேரமும் இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் 10…
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள்
ஃபின்சி லாஜிஸ்டிக் நிறுவனம் சார்பில், 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.50 மதிப்பீட்டிலான இலவச உதவி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கும் சக்கர நாற்காலிகள் (வீல் சேர்), குழந்தைகளுக்கான நடைபயிற்சி கருவிகள், வாக்கர்ஸ், டயாபர்ஸ், ஊன்றுகோல் உள்ளிட்டவற்றை ஃபின்சி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை…
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் இன்றும் ஆலோசனை மேற்கொண்டார்.டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,…
அறிவுசார் குறைவுடையோர் பள்ளியில் அறுசுவை..,
விருதுநகர் மாவட்டம் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு,விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக,கழக அமைப்புசெயலாளர் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே .டி. ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில்…
கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டம்..,
இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம்! விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், போன்ற பகுதிகளில் 10,000 மேற்பட்ட…
கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமி நிர்வாகம்..,
இந்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவையைச் சேர்ந்த 9 இளம் வீரர்கள் பங்கேற்க உள்ளதாக கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று தற்போது இந்திய கிரிக்கெட் அணியின்…
வீரராகவப் பெருமாள் சன்னதிக்கு திரும்பினார்..,
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகரை வரவேற்ற வீரராகவ பெருமாள் வைகையாற்றிருந்துமீண்டும் கோயிலுக்கு எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வரவேற்க சென்ற மதுரை வீரராகவப் பெருமாள் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார். மதுரை…
சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்..,
ஒருவரின் பாவ புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாவ புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை.…
பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய அதிமுக வினர்..,
தமிழக முழுவதும் அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி யின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
தங்க ரதம் இழுத்த கே டி ராஜேந்திர பாலாஜி..,
அதிமுகழக பொதுச்செயலாளர்எடப்பாடியார்* அவர்களின், 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே .டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் சிவகாசி, சட்டமன்ற தொகுதி உட்பட விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,…





