லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகள் கலைமணி என்பவர் கூட்டு பட்டாவில் உள்ள தனது விவசாய நிலத்தினை தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்டா வழங்க 2000 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்…
முன்னாள் மாணவர்கள் சங்க விழா..,
தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி வகுப்பறைகள் போன்று பத்தாம் வகுப்பு தனித்தனி வகுப்பறைகளாக கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அரங்குகளில் அப்போது எடுக்கப்பட்ட குழு புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. 50 ஆண்டுகள் பிறகு படித்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். தங்களது குடும்பத்தினரிடமும்…
சாலையை சீரமைக்க கிராம மக்கள் சாலை மறியல்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு நீர் குடியிருப்பு பகுதி மற்றும் உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் தேங்கி வருகிறது. சாலையில்…
ஒன்றாய் இணைந்த முன்னாள் காவலர்கள்..,
தமிழக காவல்துறையில் 86 வது பேஜ்ஜில் பணியில் சேர்ந்த காவலர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தனர். இந்நிலையில் அப்பொழுது பணியில் சேர்ந்த காவலர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் ஆணையாளர் உதவி ஆணையாளர் ஆய்வாளர் உளவுத்துறை உள்ளிட்ட பல பொறுப்புகளில்…
செல்லூர் ராஜூக்கு நாவடக்கம் தேவை என கண்டனம்..,
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. ஆபரேஷன் சிந்தூரில் கலந்துகொண்ட ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 10-ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த…
வாகனத்தை ரவுடிகளை போல் தூக்கும் வங்கி ஊழியர்கள்..
புதுச்சேரி கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவரின் வாகனம் அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அவரது வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இது குறித்து அவரது வீட்டின் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை…
அசாம் பகுதியில் ராணுவ வீரர் உயிரிழப்பு..,
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஜெகநாதன் (வயது 46) மனைவி ஸ்ரீதேவி (வயது 43) இவர்களுக்கு ஸ்வேதா (வயது 17) என்ற மகளும் ஸ்ரீநாத் (வயது 15) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீதேவி பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார்…
தங்க மோதிரம் வழங்கிய அதிமுகவினர்..,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவர் பிறந்த அந்நாளில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை கொண்டாடினர். முன்னாள் அமைச்சரும் தா…
சாதனை மாணவர்களுக்கு தேனி எம்பி பாராட்டு..,
கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகளில், 11 தங்கம், 3 வெள்ளி பெற்று சாதனை படைத்த தேனி மாவட்டம் கம்பம் மாணவர்களை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். மத்திய அரசின் விளையாட்டு துறையின்…





