• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • திருப்பரங்குன்றத்தில் பரவலாக மழை..,

திருப்பரங்குன்றத்தில் பரவலாக மழை..,

மதுரை திருப்பரங்குன்றம் அதை சுற்றுப்பகுதிகளான வில்லாபுரம் அவனியாபுரம் பெருங்குடி விமான நிலையம் சாமநத்தம் சிந்தாமணி பனையூர் மற்றும் திருநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது . கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் 40 நிமிடம் பெய்த மழையால் திருப்பரங்குன்றம் பகுதிகளில்…

3 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்..,

கரூரில் 3 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர் – 2 பேருந்துகளில் காலாவதி மற்றும் முதலுதவி பெட்டி இல்லாத நிலை – அவசர கால கதவை திறந்து மூட முடியாத நிலை – அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து அனுப்பி…

கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு பயணம்..,

கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், ரோட்டரி சங்கத்தின் தலைமையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபெறும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பயணத்தினை கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார், மற்றும் வருங்கால ரோட்டரி…

இராஜபாளையத்தில் பலத்த காற்று இடியுடன் மழை..,

இராஜபாளையத்தில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் பலத்த காற்று இடியுடன் மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சி காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக…

இந்த வெற்றி முதலில் புகார் கொடுத்த பெண்ணுக்கே சேரும்..,

இந்த அரசியல் கட்சி அதை செய்தது அந்த அரசியல் கட்சி இதை செய்தது என்று யாருமே வெற்றியை சொந்தம் கொண்டாட முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக முதலில் புகார் தந்த – வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பெண்னை ரகசிய முறையில் கூட இதுவரை…

எடப்பாடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

சென்னை செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்…

தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு..,

ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர் மஹதி அகுவவீதி அவர்கள், ஐநா-வின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் (UNCCD) ‘இளைஞர் கூட்டமைப்பு தலைமைக் குழு’ உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு ஆண்டுகள் சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயத்தின் மையப்…

வணிக கடைகளுக்கு சீல் வைப்பதாக மிரட்டல்..,

ராஜபாளையம் நகராட்சியில் 52,797 சொத்து வரி இனங்கள் மூலம் ரூ.19.81 கோடி, தொழில் வரி ரூ.1.82 கோடி, பாதாள சாக்கடை வரி ரூ.3 கோடி, குடிநீர் வரி, காலிமனை வரி என மொத்தம் ரூ.31.83 கோடி வரி வருவாய் கிடைக்கிறது. 100…

இருசக்கர வாகனங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 161 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் 1 கோடியே 71 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில்…

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,

சென்னை கொட்டிவாக்கத்தில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தை 181 வது வட்டச் செயலாளர் கே வி சாத்தப்பன் தலைமையில் மிக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவசங்களை வழங்கிட,…