• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • மே 23ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

மே 23ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி, மே 23ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மணல்லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால்…

கூகுள் நிறுவனத்தின் ஜி அப்டேட் வெளியீடு

கூகுள் நிறுவனம் தனது கூகுள் தேடல் செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை அப்டேட் செய்துள்ளது. இதனால் கூகுள் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.கூகுளில் இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த…

தங்கத் தேர் இழுத்த அதிமுகவினர்..,

மதுரை மாவட்டம், அழகர் மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவில். இங்கு நேற்று மாலையில் அதிமுக பொது செயலாளர் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி | பழனிச்சாமி பிறந்தநாள் விழாவையொட்டி, மதுரை…

மே 16ல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

வருகிற 16 ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் தேதி வெளியிடப்படுகிறது.அன்றைய தினம் காலை…

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வைகாசி மாத…

யுபிஎஸ்ஸி தலைவராக அஜய்குமார் நியமனம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்ஸி) தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று பிரீத்தி சூதனின் பதவிக்காலம் முடிந்த பிறகு, மத்திய…

குளிர்பானங்களை இலவசமாக வழங்கிய கவுன்சிலர்..,

பல்லடம் நகராட்சிக்கு உடபட்ட 18 வார்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வாட்டர் மேன்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு பகல் பாராமல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களின் தாகத்தை போக்கும் வகையில் 18 ஆவது…

யூ டீயூப் ஜி.பி.முத்துக்கு காவல்துறை பாதுகாப்பு..,

‘பிக்பாஸ்’ புகழ் உடன்குடி ஜி.பி.முத்து தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியரிடம், திருச்செந்தூர் அருகே உடன்குடியில் கீழத்தெருவை காணவில்லை என புகார் கொடுத்ததின் எதிரொலியாக. ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிட்டு வோம் என அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கூறியதால், உடன் குடியில் உள்ள…

ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி..,

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் அண்ணாபேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் விபத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் ஒப்பந்தம் நிறுவனம் மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.…

நிதி ஒதுக்க ஆலை பாதுகாப்பு கமிட்டினர் வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலங்குளத்தில் அரசுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலை 50 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. ஏராளமான பரப்பளவில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அதில் இருந்து சுண்ணாம்பு கற்கள் எடுக்கப்பட்டு சிமெண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.…