• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • மாணவர் விடுதியை ஆய்வு செய்த சிவகாசி எம்எல்ஏ..,

மாணவர் விடுதியை ஆய்வு செய்த சிவகாசி எம்எல்ஏ..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி வசதி கேட்டதன் அடிப்படையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் .அசோகன், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பேரில், திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் மாணவர்கள்…

காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் நினைவு நாள்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேரு பவனத்தில் வைத்து முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 34வது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்…

ராஜீவ் காந்தி நினைவு அஞ்சலி..,

முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தில் அவர் புகழ் பாடுவோம். தொழில்நுட்பம், கிராமப்புறங்களின் எழுச்சி, பெண்கள் உரிமை என இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் கை படித்து நடத்திய இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவரின் நினைவு நாளில்,…

இராஜிவ் காந்தியின் 34-ம் ஆண்டு நினைவு தினம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் உள்ளது சாய் விளையாட்டரங்கம். இங்குள்ள முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி சிலைக்கு அவரது 34-ஆம் ஆண்டு நினவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராஜகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்…

தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 75 வது ஆண்டு விழா..,

விருதுநகரில் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) துணை பிராந்திய அலுவலகம் (SRO) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிருஷ்ணன்கோவில் கலசிங்கம் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம் அருகே இருமொழி மின் விளம்பர பலதை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிறுவபட்டுள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS)…

மண் வள மேலாண்மை குறித்த ஒரு நாள் கருத்தரங்கு..,

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள வேளாண்மை கல்லூரி/ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் மெட்ராஸ் உர நிறுவனம் (Fertilizers) சார்பாக பிஎம் பிரணம் திட்டத்தின் கீழ் கிஷன் சங்கோஷ்டி யின் உரங்களை கையாளுவது பயன்படுத்துவது, சமச்சீர்…

தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும்..,

அறந்தாங்கி தொகுதியில் இந்த முறை திமுக போட்டி போட வேண்டும் என்று அனைவரும் கூறியுள்ளனர் நான் முடிவெடுக்க முடியாது தலைவர் ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் கே என் நேரு பேட்டி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற உள்ளாட்சித்…

புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றன. இவ்விழாவின் தலைமையாக சாசன தலைவர் சௌந்தர்ராஜன் மாநில பொருளாளர் அருணாபூபதி மற்றும் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல்…

ராஜிவ்காந்தி நினைவு நாள்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முருகேசன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற…

பதிவு செய்யாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ஹோம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், சிறிய வகை கிளினிக் ஆகியவற்றுக்கு எந்த கட்டுப்பாடுகளும்…