வேரோடு சாய்ந்த மே ஃப்ளவர் மரம்..,
ரெட் அலர்ட் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேரோடு சாய்ந்த மே ஃப்ளவர் மரம் : அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் – அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் !!! கோவை மாவட்டத்திற்கு இன்று அதிக கன…
ஆட்சியர் அலுவலகம் முன்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம், மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம்…
சர்வதேச யோகா தின விழா ..,
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தின விழா வரும் ஜுன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த…
கூட்டத்தில் இருந்துஅதிமுக,தமாக, பாஜக வெளிநடப்பு.,
நாகர்கோவில் மாநகராட்சி மாதந்திர கூட்டம் மேயர் மகேஷ் முந்நிலையில் தொடங்கியது. துணை மேயர், ஆணையர் அடங்கிய கூட்டத்தில். கூட்டம் தொடங்கியதுமே அதிமுக, பாஜக,தமாக உறுப்பினர்கள் குடி நீர் கட்டணம் எப்போதும் போல் மீட்டர் அளவிலே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு…
ஜிப்மர் மருத்துவமனை தொடக்க விழா..,
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் திறந்து வைத்தார். புதுச்சேரி ஜிப்மரில் ரூ.4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு…
வானில் பறந்த காகித விளக்குகள்….
புதுச்சேரி அரசு சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன்படி வார இறுதி நாட்களில் புதுச்சேரியில் கடற்கரையில் இன்னிசை கச்சேரி, பழைய திரைப்படங்கள் திரையிடுதல், ஆணழகன் போட்டி, பட்டிமன்றம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி…
அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் தோல்வி..,
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இருந்தும் அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் தோல்வியடைந்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு.
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சென்னை மதுரை திருச்சி கோவை மண்டலம் நீர்வளத்துறை சங்கங்கள் சார்பாக அந்தந்த மண்டலங்களில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
மருத்துவர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் ஆண்டு விழா.,
மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆனையூர் பகுதி மருத்துவர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் 5ம் ஆண்டு விழா ஆனையூர் பகுதி சங்கத்தின் தலைவர் சரவணன் செயலாளர் திலகராஜ் பொருளாளர் பூவலிங்கம் ஆகியோர் தலைமையில் மாநில தலைவர் முத்து…
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது..,பள்ளிகள் திறக்கப்படும் நாளில் இருந்து முழுமையாக மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்…










