5கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற சுற்றுலா பயணிகளின் வாகனம்
கொடைக்கானலில் கோடை விடுமுறை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கின்றது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை விடுமுறை கொண்டாட பல்வேறு மாநிலங்கள் மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த…
அலட்சிய போக்குடன் செயல்படும் தனியார் வங்கி..,
மதுரை பழங்காநத்தம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்றுள்ளார்கள் ஆனால் அதில் பணம் இல்லை. இதனால் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஏடிஎம் அப்படி இல்லை என்றால் மதுரை மெயின்…
சி.ஆர்.பி.எஃப் வீரரை மணந்த பாகிஸ்தான் பெண்..,
ஜம்முவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரை மணந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மினல் கான் என்பவருக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், கடைசி நேரத்தில் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட இருந்த அவருக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. கரோட்டை கிராமத்தைச் சேர்ந்த…
கழிவுநீர் கோப்பைகளில் அள்ளி கால்வாயில் ஊற்றும் அவலம்..,
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து கிராம சபை…
மதுரையில் 2வது நாளாக வீணாகும் குடிநீர்..,
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் பைப் லைன்கள் இணைப்பதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் வினியோகம் செய்வதற்காக…
த.வெ.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா..,
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாகெளத்தூர வடக்கு ஒன்றியம் வண்டலூர் பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காட்டாங்கெளத்தூர் ஒன்றிய தலைவர் ராஜேஷ் முன்னிலையில்,…
கடற்கொள்ளையர்கள் தாக்குதல், 14 மீனவர்கள் சிகிச்சைக்காக அனுமதி..,
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதி சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஐந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை கோடியகரை அருகே 30 நாட்டிகள் தொலைவில் மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.…
திமுகவினர் திட்டத்தையே கமிஷனாக்கி விடுவதில் கில்லாடிகள் கே.டி.ஆர் விமர்சனம்..,
திட்டத்தில் ஏதாவது கமிஷன் பார்க்கலாம் ஆனால் திமுகவினர் திட்டத்தையே கமிஷனாக்கி விடுவதில் கில்லாடிகள் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விமர்சனம். மே தினத்தின் முக்கிய வெற்றியே தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை அதனை திமுகவினர் 12 மணி நேரமாக மாற்ற…
பா.ஜ.க.கூட்டணியில் இஸ்லாமியர்கள் ஆதரவு குறித்து சர்ச்சை..,
சமீபத்தில் கோவையை சேர்ந்த ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளரும் அ.தி.மு.க.வை சேரந்த சி.டி.சி.ஜப்பார் பா.ஜ.க.கூட்டணியில் இஸ்லாமியர்கள் ஆதரவு குறித்து சர்ச்சை குறித்து தெரிவித்தார். இது குறித்து இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜப்பார் உடனடியாக ஐக்கிய ஜமாத் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.…
லண்டனில் தமிழக கவிஞர்சாமித்தோப்பு வருகை..,
லண்டனை சேர்ந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆன கணேஷ் ராஜ் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வந்தார். குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் உலக தமிழ் கவிஞர்கள் சங்க நிறுவனர் கவிஞர் முகிலைபாஸ்ரீ கவி திலகம்…












