சென்னை பள்ளிக்கரணையில் திமுகவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னை பள்ளிக்கரணையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ஆளுங்கட்சி திமுகவை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பள்ளிக்கரணையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, ஆளும் கட்சி திமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் தொடர் அபிஷேகம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் தொடர் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் நந்தியம் பகவானுக்கு அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாரா பாத்திரம் மூலம் தொடர் அபிஷேகம்…
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை..,
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் 750-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் 250 படகுகளை கொண்டு ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி மீனவர்களின் படகுகளை…
அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்..,
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவரக்கோட்டையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.…
கன மழையினால் பெரிதும் பாதிப்பு …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையுடன் பல்வேறு இடங்களில் விடிய விடிய சாரல் மழையும் பெய்தது..…
மூன்றாவது நாளாக உலா வரும் காட்டுயானை..,
தொட்டபெட்டா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உலா வரும் காட்டுயானை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக இன்று தொட்டபெட்டா மூடப்படும் மாவட்ட வன அலுவலர் கௌதம் பேட்டி கால்நடை மருத்துவ குழு, சிறப்பு பயிற்சி பெற்ற…
மும்மொழி கொள்கையை கூட்டணி ஏற்றுக்கொள்ளாது.,
மும்மொழித் திட்டம், புதிய கல்விக் கொள்கை, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் இன்று மாலை…
மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..,
கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழா வருகின்ற 11.05.2025 தேதி முதல் 08.06.2025 வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான அமராவதி ஆற்றில் கம்பம் அனுப்பும் நிகழ்ச்சி 28.05.2025 அன்று நடைபெற உள்ளது.…





