• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • பத்திரகாளி அம்மன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் – கே.டி.ராஜேந்திர பாலாஜி

பத்திரகாளி அம்மன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் – கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அதிமுக மேற்கு பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறைகளின் சார்பாக 12 ஆம் ஆண்டு அன்னதானம்…

தேர்தலை புறக்கணிப்போம்…பாண்டிச்சேரி மீனவர்கள் தீர்மானம் !

எடப்பாடி பழனிச்சாமி தூங்கிக் கொண்டிருக்கிறார் அவரை தட்டி எழுப்பி சொல்லுங்கள்… அமைச்சர் ரகுபதி பேட்டி…

எடப்பாடி பழனிச்சாமி தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை தட்டி எழுப்பி சொல்லுங்கள் என அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு.., ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். இன்று…

தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகம், கடும் கண்டனம் – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!!

தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகம், கடும் கண்டனம். தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். புதிதாக வருபவர்கள் முதல்வர் கனவில் இருக்கிறார்கள் என முதல்வர் பேசுகிறார். ஏன் உங்கள் மகன் மட்டும்தான் முதல்வராக…

தனியார் பள்ளி வாகனங்கள் போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு

உசிலம்பட்டியில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு…

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா பழைய தேவாயத்தில் பக்தர்களிடையேஅதிசயம் ஆச்சரியம்…

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் மாதாவின் நெற்றியில் இருந்து எண்ணை வடிவதாக செய்தி பரவியதை தொடர்ந்து, ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த…

கனமழை … மின்கம்பம் சாய்ந்தது …பலவீனமானது விருதுநகர் மாவட்டம்!

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளை தீவிர சோதனைக்குப் பின்னர் அனுமதி !!!

ஆபரேஷன் சிந்தூர், இந்தியா – பாகிஸ்தான் போர் – கோவை ரயில் நிலையத்தில் பயணிகளை தீவிர சோதனைக்குப் பின்னர் அனுமதி அளித்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக திட்டமிட்டு இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று…

நானே தவறு செய்தாலும் அதனை முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார் – அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி…

யார் தவறு செய்தாலும் அமைச்சராகிய நானே தவறு செய்தாலும், அதனை முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர்…

உலா வரும் காட்டு யானை… பயந்து நடுங்கும் வனத்துறை!