• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு..,

பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு..,

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சுய சான்றிதழ் முறை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் 8 மாதங்களில் 80 ஆயிரம் அனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துகட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு.. எம் சேண்ட், பீ சேண்ட் உள்ளிட்ட கட்டுமான…

பச்சைக்கிளி விற்பனை செய்த தாய் மகன் கைது கைது..,

திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை மற்றும் சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பச்சை கிளிகளை வேட்டையாடி, திண்டுக்கல், தங்கம் லாட்ஜ் அருகே விற்பனைக்காக வைத்திருந்தனர். தாராபுரத்தை சேர்ந்த தாய் கல்பனா மகன் பாண்டி ஆகிய 2…

கண்ணாடிப் இழைபாலம் பராமரிப்பு பணி – ஆட்சியர் அழகு மீனா ஆய்வு

கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் இழைபாலம் பராமரிப்பு பணியை ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே உள்ள கடல் பரப்பை இணைக்கும் கண்ணாடிப் இழை பாலத்தை…

கரூர் வாராஹி அம்மனுக்கு சித்திரை பஞ்சமி திதி

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு சித்திரை மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பஞ்சமி திதியை முன்னிட்டு, பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்…

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் நகரத்தார்கள்

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் பழமை மாறாத நகரத்தார்களின் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயில் குலதெய்வ வழிபாடு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தேவாரப் பாடல்பெற்ற ஸ்ரீ தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில்…

குடிபோதையில் காரை ஓட்டியதால், கண்மாய்க்குள் பாய்ந்த கார்…

குடிபோதையில் காரை ஒட்டியதால் கார் கண்மாய்க்குள் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் தப்பினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜேஷ், நண்பர் ராஜ்குமார் உட்பட நான்கு பேருடன் ஏழாயிரம் பண்ணைக்கு காரில்…

முதலமைச்சருக்கு கனடாவில் இருந்து வீடியோ வெளியிட்ட சகோதரி

மதுரையில் தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரம் வழக்கில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டது. தனது சகோதரரை மீட்டு தர கோரி, முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து சகோதரி கனடாவில் இருந்து வீடியோ வெளியிட்டார். குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் கடத்தப்பட்ட சுந்தரத்தை மீட்போம் என…

இறந்து போன தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்

விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தில் இறந்து போன தந்தையின் சடலம் முன்பு, மகன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று வயது…

வெறிநோய் தடுப்பூசி செலுத்த திட்டம்- மாவட்ட ஆட்சியர் பேட்டி..,

கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் இன்று துவங்கியது. இதில் வீடற்ற நாய்களுக்கு இலவசமாக ARV(Anti Rabies Vaccine) எனப்படும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்…

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது..,

கோவை மாநகரில் கடைவீதி, ராமநாதபுரம், சுந்தராபுரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ஆர்எஸ் புரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக தொடந்து புகார்கள் வந்து உள்ளது.…