மரக்கன்று நடும் விழா..,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதி மதியம் ஆன கந்தகுமார், போக்ஸ் நீதிபதி கார்த்திகா ஆகியோர் தலைமை…
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது : சமூகநலத்துறை எச்சரிக்கை
பிரத்யேகமாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்டஇளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட…
சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதியில் வரும் ஏப்ரல் 20 முதல்…
ஏ.சி.மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்
சென்னையில் ஏ.சி.மின்சார ரயில் சேவை இன்று முதல் இயக்கப்பட உள்ளது.இன்று முதல் தமிழகத்தின் முதல் ஏ.சி. புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவை சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்…
இரும்பு பொருட்களை திருடிச் செல்லும் பெண்கள்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ள சென்னிமலை பாளையம் கணபதி நகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவர் ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் இன்று பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு சென்றபோது அவரது…
கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி
கடந்த ஏப்ரல் 17 அன்று அகமதாபாத்தில் உள்ள கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.விதிமுறைகளைப் பின்பற்றாத வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அபராதம் விதிப்பது, வங்கி உரிமத்தை ரத்து செய்வது…
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல…
இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை
இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1800 ரூபாய் வரையில் தங்கம் விலை…
அ.ம.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மத்திய கழகம் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செல்வம்…
இளைஞர் சிற்றாறு அணையில் மூழ்கி மரணம்..,
தமிழகம் மட்டும் அல்ல கேரளாவிலும் தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளது மட்டும் அல்ல. குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களிலும், சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுகிறார்கள். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்…




