மத்திய நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிர்ப்பு…
மானாமதுரை அருகே மத்திய நாற்றங்கால் பண்ணை அமைக்க சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் ஊராட்சியில் வனத்துறை சார்பில், மத்திய நற்றாங்கல் பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றது.…
ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றி புகழப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டையொட்டி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை…
எள் விளைச்சலும் குறைவு விலையும் குறைவு விவசாயிகள் வேதனை..,
விருதுநகர் மாவட்டம் செங்கமல நாச்சியார்புரம், கிச்ச நாயக்கன்பட்டி, காக்கிவாடான்பட்டி, துரைச்சாமிபுரம், விளாம்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் எள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 60 நாள் பயிரான எள் இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நன்கு மழை பெய்ததால் எள் விளைச்சல்…
சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்..,
ஶ்ரீவில்லிபுத்தூரில் அய்யம்பட்டி தேவர் தெரு மற்றும் மேட்டு தெருவில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ் .எஸ். ஆர் . ராமச்சந்திரன் அறிவுரைப்படி சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீர் மரபினர் நல வாரிய துனைத்தலைவர் ராஜா…
காத்திருப்போர் அறை MLA வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்..,
கோவை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியின் கீழ் நோயாளிகளின் உறவினர்களுக்கு காத்து இருக்க, காத்திருப்போர் அறை திறப்பு விழாவிற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், MLA திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது…
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை குன்னாக் கவுண்டம்பட்டியை சேர்ந்த ரெங்கராஜன் லாரி டிரைவர், இவர் மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று மூத்த மகன் தயாநிதி (20) திருச்சி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் படித்து…
நல்லதங்காள் சிலை உடைப்பு தொடர்பாக 5 பூசாரிகள் கைது..,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சரித்திர புகழ்பெற்ற நல்ல தங்காள் கோயில் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக இரு மாதங்களுக்குப் பின் 5 பூசாரிகளை பிடித்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர் . அர்ச்சுனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோவில்.…
லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் MS.MVNV. லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.* வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி மதி. ஷாலினி சிங் IPS…
35 ஆண்டு கூழ் வியாபாரம் செய்யும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்..,
புதுச்சேரி அடுத்த வில்லியனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 75 வயதான அவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார், சுப்பிரமணி ஊர் பயணங்கள் சென்றாலும் வெளியூர் சென்றாலும் தன்னுடன் எம்ஜிஆர் பாடலையும் கேட்டு கொண்டே செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான சுப்பிரமணியனுக்கு…
ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்..,
சித்திரை மாத பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, திருநீர்மலையில் உள்ள ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பிரசித்தி பெற்ற ரெங்கநாத…




