பாபிசிம்ஹாவின் கார் மோதியதில் 4 பேர் காயம்..,
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி(42). இவர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வழயிாக கத்திப்பாரா மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அதே வழியாக பின்னால் வேகமாக வந்த பென்ஸ் கார்…
பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை – அமைச்சர் ரகுபதி பேச்சு
வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தற்போதைய முதல்வர் முதல்வராக பதவி ஏற்பார். ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டையில் தேசியக் கொடியையும் ஏற்றுவார். பாஜகவின் அடிமைகள் கூறுவதெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என அமைச்சர் ரகுபதி பேசினார். துணை…
ஈஸ்டர் திருநாள் வாழ்த்து..,
இயேசு உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். தேவன் இயேசு உலக மக்களுக்காக பாவச்சிலுவையை சுமந்து, கல்வாரி மலைமீது சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தார். அன்றிலிருந்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த இயேசு பிரான் உலகில் மரணமும்…
தோழனுடன் வாழ ஆசைப்பட்டு 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்..,
ஹைதராபாத்- தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியில், பள்ளித் தோழனுடன் வாழ ஆசைப்பட்டு தன்னுடைய மூன்று குழந்தை களுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியை சேர்ந்தவர் சென்னையா.…
சித்திரை திருவிழா முன்னேற்பாட்டு பணிகள்..,
சித்திரை திருவிழா 2025 அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், நான்கு மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, ஆணையாளர்…
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
25 ஊராட்சிகளில் 77 தூய்மைப் பணிகள் பயன்பாட்டிற்காக ரூ.1.95 கோடி மதிப்பீட்டிலான மின்கலன் வாகனங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.தொடரந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன்…
கட்சிக் கொடிகள், பேனர்கள் அகற்றம்… நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை…
சாத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்சிக் கொடிகள், பேனர்கள் அகற்றம் செய்ய, பொதுமக்கள் புகாரை அடுத்து நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு…
மனித சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி..,
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அன்பு நகர் பகுதியில்…
எடப்பாடியார் 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வருகின்ற மே 12ஆம் தேதி ஏழை, எளியோருக்கு நலத்திட்டம் உதவிகள் வழங்கி எளியோருக்கு ஏற்றம் தரும்_விழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும்.…
கிராம நிர்வாக அதிகாரி கொலை – சிறுவன் கைது
வேடசந்தூர் அருகே ஆறரை பவுன் தங்க நகைக்காக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சிறுவனை கைது செய்தனர். வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர்…




