22 மாணவ, மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி செலுத்துவது அரசியல் நாடகம் – திமுக மாணவர் அணி துண்டு பிரசுரங்கள்
பாஜகவோடு இணைந்து நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியே நீட் தேர்வில் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி செலுத்துவது அரசியல் நாடகம் என்று திண்டுக்கல் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள்…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், வாரிசுகளுக்கு பணி நியமனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 32 புதிய மகளிர் விடியல் பயணம் பேருந்துகள் மற்றும் 60 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சிவசங்கர், பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்…
மத்திய அரசு தமிழ்நாட்டில் நீட்டை திணித்தது – அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு.
நீட் தேர்வை இந்தியா முழுவதும் அமல்படுத்தும் பொழுது, தமிழகத்தில் நீட் சட்டம் கொண்டு வருவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டில் நீட்டை திணித்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசி உள்ளார். நீட் தேர்வை…
அ.தி.மு.க வை பொறுத்த வரை கூட்டணி வேறு, கொள்கை வேறு..,
நீட் தேர்வை கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என்று கோவையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி சூளுரை !!! முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க…
கண்ணாடி இழை பாலத்திற்கு சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலம் பணிகள் நிறைவடைந்து இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ஆட்சியர் அழகு மீனா அறிவித்தார். கன்னியாகுமரி வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் கனவுகளில் ஒன்று.கடலில் படகு பயணம் செய்ய வேண்டும் என்பதே. அதுவும் தொடர்ந்து…
வக்ஃபு திருத்தச்சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி கண்டன பொதுக்கூட்டம்..,
வக்ஃபு திருத்தச்சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் கம்பத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி பங்கேற்றார். ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில்…
22 மாணவர்களுக்கு அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தில் 22 மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவரணி சார்பில் மதுரை நேதாஜி ரோடு ஜான்சி ராணி பூங்கா அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அதிமுக சார்பில் நடைபெற்றது.…
22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி..,
நீட் மருத்துவ நுழைவு தேர்வு இருந்த பொழுது ஆறு மாணவர்கள் படித்த போது இன்று வருடத்திற்கு 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் ஆட்சி காலத்தில்…
மாணவர்களிடம் இரண்டரை லட்சம் பணம் கட்ட சொல்லி கல்லூரி நிர்வாகம்..,
7.5% இட ஒதுக்கிட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து வகையான கட்டணங்களையும் அரசு கல்லூரிகளுக்கு செலுத்துவதில் அரசு மெத்தனம் காலதாமதமாக கட்டணங்களை அரசு கல்லூரிகளுக்கு வழங்குவதால் மாணவர்களை கல்லூரிகள் அந்த பணத்தை கட்ட மாணவர்களுக்கு நிர்பந்தம். அரசு பணம்…




