பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் விற்பனை..,
கோவை ஒண்டிப்புதூர் அருகே செயல்பட்டு வரும் சிந்தாமணி கூட்டுறவு அங்காடிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் விற்பனை செய்ததாக வந்த புகாரை அடுத்து பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சிந்தாமணி கூட்டுறவு…
ஆடு திருடிய வாலிபர்,இளம்பெண் கைது..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் போலீஸ் சரகம் வலையபட்டி தெற்கு தெருவில் வசிப்பவர் பொன்னுச்சாமி வயது 60 விவசாயி இவர் தனது வீடு அருகே ஒரு தொழுவம் அமைத்து அங்கு ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி…
ஸ்ரீ உச்சிமாகாகாளியம்மன் கும்பாபிஷேகம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவை சாலையில் உள்ள சின்ன கலையமுத்தூர் ஊராட்சியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாகாளியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மங்கல இசை மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டு ராமேஸ்வரம் சண்முக நதி உள்ளிட்ட புண்ணிய…
அரசு கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்..,
பழனி பாலாறு அணை பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ஒப்பந்ததாரர் மருதராஜ் என்பவர் இணைய வழி மூலமாக விண்ணப்பித்துள்ளார். காலதாமதமானதால் மின்வாரிய அலுவலகம் சென்று விசாரித்துள்ளார். இதில் மின்வாரிய உதவி…
சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள்: ஆட்சியர்..,
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா, மதுரை சித்திரை திருவிழா -2025அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில், முன்னேற்பாடு பணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மதுரை மாநகர காவல்…
சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்..,
ஜிஎஸ்டி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வணிக வளாகங்கள் மற்றும் உணவுகளின் எதிரே நிறுத்தப்படும் வாகனங்களும் அகற்றுவதற்கு போக்குவரத்து துறை காவலர்களிடம் அறிவுறுத்தப்படும் என பொது பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலு பல்லாவரத்தில் பேட்டி, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம்…
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்வசந்த்..,
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்வசந்த் எம். பி தொடர்ந்து தென்தாமரைகுளம் , சுவாமிதோப்பு, கரும்பாட்டூர் புத்தளம், தெங்கம்புதூர், மேலகிருஷ்ணபுதூர், பிள்ளையார்புரம் , பொட்டல், புதூர் வழியாக ஈத்தாமொழி சந்திப்பில் நன்றி அறிவிப்பு பயணத்தை…
கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார்..,
கடந்த 24 ஆம் தேதி குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டை பகுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சுமிகாந்தன் உறவினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு,அது மோதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் இரண்டு…
சுற்றுலா சென்றவர்கள் கொல்கத்தா தீ விபத்தில் பலி..,
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் ஜோதிவடத்தை சார்ந்த சோற்றுக்கற்றாழை வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும் குடும்பத்துடன் கடந்த 18-ஆம் தேதி உறவினர்…
யானை சின்னம் வழக்கு : ஜூன் 4க்கு ஒத்திவைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான யானை சின்னத்திற்கு எதிராக தொடர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கு ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியின்…