முதல்வர் ஸ்டாலினுக்கு குளு, குளு ஊட்டி தேவையா? தமிழிசை ஆவேசம்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்.., ஒரு நாட்டின் பிரதமர் மாநிலத்திற்கு வரும்பொழுது அவரை வரவேற்க மாநில முதலமைச்சர் வரவேண்டும் என்பது…
கலசலிங்கம் பார்மசி கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரி 28வது பட்டமளிப்பு விழா தலைவர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. தாளாளர் டாக்டர்எஸ்.அறிவழகி, ஸ்ரீதரன், செயலாளர் முனைவர் எஸ்.சசிஆனந்த், இயக்குநர் எஸ்.அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் என்.வெங்கடேசன் வரவேற்றார்.தலைமை…
அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பால்குடம் விழா
இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பால்குடம் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி…
மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழா
இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன்…
கரூரில் பாஜக, கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கரூரில் பாஜக கட்சி துவங்கிய நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்திய அரசியலில் இன்று தவிர்க்க முடியாத அரசியல் கட்சிகளில் பாஜகவும் ஒன்று. ஏப்ரல் 6, 1980 அன்று…
கரூரில் ராமநகர் பகுதியில் ஸ்ரீராமநவமி விழா
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமநகர் பகுதி அமைந்துள்ள ஸ்ரீ பக்த அபய கோதண்டராம சன்னதி கோவிலில் ராம நவமி விழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ஸ்ரீராமர் அவதரித்தார். ஸ்ரீராமபிரான் அவதரித்த நாளே ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமர்…
கரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை..,
கரூர் மாநகராட்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் தவித்த கரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின்…
அன்னதான விழாவிற்கு நிதியுதவி – கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் வில்லூர் அருள்மிகு ஸ்ரீசங்கிலி கருப்பசாமி, ஸ்ரீஅன்னை பராசக்தி காளியம்மன் திருக்கோவிலில் சிவகாசி வில்லூர் அன்னை பராசக்தி காளியம்மன் அன்னதானக் குழு நடத்தும் 18ஆம் ஆண்டு அன்னதான விழா நடைபெறுகிறது. அன்னதானத்தை தொடங்கி வைக்க வருகை தருமாறு அன்னதான கமிட்டி…
சுந்தர காண்டத்தை பாராயணம் செய்தால் சங்கடங்கள் விலகும் – ஆன்மீகப் பேச்சாளர் முகுந்தன் பேச்சு…
சுந்தர காண்டத்தை பயபக்தியுடன் பாராயணம் செய்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் விலகும் என ஆன்மீகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில்…
ஸ்ரீ ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண வைபவம்..,
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ராமர் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் போன்றவை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ராமர் கோவிலில் சீதாராம திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ விஸ்வகர்மா ராமர்…




