• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்துதவெக கண்டன ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்துதவெக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு…

பிரேமலதா விஜயகாந்த்- கைகோர்த்து தமிழக மக்களுக்காக தேமுதிக போராடும் என தெரிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக நாடாளுமன்ற தெகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் தமிழக அரசுடன் தேமுதிக கைகோர்த்து தமிழக மக்களுக்காக போராடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி…

பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக நிகழ்ச்சி

கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பா.ஜ.க மாநில பொருளாளர்…

நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்

நுகர்வோர் குறைதீர்க்கும் நாள். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பகிர்மானம் செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது. செவ்வாய்க்கிழமை 18ஆம் தேதி காலை 11 மணி முதல் ஒரு மணி வரை சிவகாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.…

உதகை எல்க்ஹில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா

உதகை எல்க்ஹில் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது . நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியில் பழமையான முருகன் கோவில் உள்ளது. மாநில அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பிரபலமான…

ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – கே எம் ராஜு வருகை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வசம்பள்ளம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த திமுக மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு சாமி தரிசனம் செய்தார். நீலகிரி மாவட்டம்…

குழந்தை இறந்த இடத்தை பார்வையிட வந்த கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆத்திரம்

வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு குழந்தை இறந்த இடத்தை பார்வையிட வந்த கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு…

ரமலான் நோன்பு சகர் விருந்து ரசித்து ருசித்த நோன்பாளிகள் !!!

விடிய, விடிய ரமலான் நோன்பு சகர் விருந்து சிக்கன் பிரியானி, மட்டன் பிரியானி ரசித்து ருசித்த நோன்பாளிகள் !!! உலகம் முழுவதும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில், ஒற்றுமை…

கோவை வீதிகள் கலை கட்டிய ரம்ஜான் சிறப்பு உணவு விருந்து !!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையின் முக்கிய தெருக்களில் சிறப்பு உணவு விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் பிரியாணி, ஹலீம், கபாப் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ரம்ஜான் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள்…

பெற்றோரை இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகள்

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள பராசக்தி நகர் பகுதியில் சேர்ந்தவர் தாமோதரன் இவரது மனைவி ரூபாவதி 42 இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணும் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பையனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு…