மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை
மதுரை மத்திய சிறையில் ஆண்கள், பெண்கள் தனி சிறை என 2000க்கும் மேற்பட்ட கைவிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் மத்திய சிறையில் தெற்கு மாநகர் காவல் ஆணையர் தலைமையில் கரிமேடு காவல்துறையினர் சிறைத்துறை காவலர்கள் என…
மதுரை ரயில் நிலையத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்த சிறுவன் உள்பட மூவர் கைது
மதுரை ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகப்படும்படியாக வந்த மூன்று பேரை விசாரித்து அவர்களது உடமையை சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து சுமார் 8…
அலங்காநல்லுார் கீழக்கரை அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
அலங்காநல்லுார் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று காலை 7:00 மணியளவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதாசோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்…
கர்ப்பிணி பெண்ணின் மரணம் கொலையா தற்கொலையா?
கன்னியாகுமரி அருகே கர்ப்பிணி பெண் தற்கொலை: கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மறக்குடி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் இவருக்கும் இதே ஊரை சேர்ந்த 27 வயது ஜெனிபருக்கும் கடந்த 2022 ம் ஆண்டு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு…
சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் வாகனங்கள் பள்ளத்தில்…
ரேலியா அணை தொடர் கன மழையின் காரணமாக 43.5 அடியை எட்டியுள்ளது
நீலகிரி மாவட்டம் குன்னூர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை தொடர் கன மழையின் காரணமாக 43.5 அடியை எட்டியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும்…
சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்த சூரிய உதயம்
குமரி கடலில் சூரிய உதயத்தை காணமுடியாது உலக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவின் தொன்கோடி முனை கன்னியாகுமரியில் சூரியனின் உதயம், அஸ்தமனம் என்ற இயற்கையின் அற்புதத்தை காணக்கூடிய நிலவியல் அமைப்பு கொண்ட பகுதி. இன்று (மார்ச்_16)பொழுது புலர்வதி அத்தாட்சியாக, கிழக்கு…
“எல்லோருக்கும் எல்லாம்” திட்டங்களை நிறைவேற்றும் முதல்வர்
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற திமுக வடக்கு மற்றும் தெற்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நிதிநிலை அறிக்கையில் “எல்லோருக்கும் எல்லாம்” திட்டங்களை நிறைவேற்றும் முதல்வரை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர திமுக சார்பில், நகர…
சாலை விபத்தில் காயமடைந்த நபருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உதவி
கரூரில் சாலை விபத்தில் காயமடைந்த நபருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உதவி – கட்சி நிர்வாகி காரில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஆகிய பகுதிகளில் முடிவுற்ற…




