• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • சிறு விவசாயிகளுக்கு  நலத்திட்டம் வழங்கும் விழா..,

சிறு விவசாயிகளுக்கு  நலத்திட்டம் வழங்கும் விழா..,

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் சிறு விவசாயிகளுக்கு  நலத்திட்டம் வழங்கும் விழா நடைப்பெற்றது. விழாவில்  தேயிலை விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான பச்சை தேயிலைக்கு 35 ரூபாய் வழங்குவது  குறித்தும் மற்றப் பயிர்களோடு தேயிலையை சேர்பது குறித்தும் பேச்சுவார்த்தை  நடைப்பெற்று  வருகிறது.…

இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு

கோவையில் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு.. 175 தேர்வு மையங்களில் 39 ஆயிரத்து 433 மாணவர்கள் எழுதுகிறார்கள் !!! கோவையில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வை 39,433 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 175 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு…

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 990 சிறப்பு பேருந்துகள்!

ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மற்றும் வார தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக…

மூன்றாவது மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் பதவி நீக்கம்

தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மணீடலகுழு தலைவர் ஜெயபிரதீப் பதவி நீக்கம். போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அறைக்கு சீல் வைத்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் விதிமுறைகளை மீறும் மேயர், துணை மேயர், மாமன்ற தலைவர்கள் மீது 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு…

ஆட்டோ மொபைல் கேரியர் சரக்கு ரயில் பெட்டி தரம் புரண்டு விபத்து

தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்திற்கு கார்களை ஏற்ற சென்ற ஆட்டோ மொபைல் கேரியர் சரக்கு ரயில் பெட்டி தரம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தாம்பரம் பணிமனையில் இருந்து செல்லும் போது சானடோரியம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் மூன்று…

நிக்கோலஸ் பூரன் அதிரடி சாதனையால் லக்னோ அணி வெற்றி!

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அதிரடியாக அரைசதம் விளாசியதன் விளைவாக அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 சீசனின் 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

பழி தீர்க்க பதுக்கிய நாட்டு வெடிகுண்டை கைப்பற்றிய காவல் துறையினர்

தம்பியை கொலை செய்த நபர்களை பழி தீர்க்க அண்ணன் நாட்டு வெடிகுண்டை வாங்கி பதுக்கி வைத்திருந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆயுதம் நாட்டு வெடிகுண்டை காவல் துறையினர் கைப்பற்றினர். இரண்டு நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை,…

சென்னையில் இன்று தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 1800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதுடன் கட்சியை முறைப்படி…

போராட்டம் தொடரும் – எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள்

தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்ததை முடிவுக்கு கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தங்களது போராட்டம் தொடர்வதாக எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். எல்.பி.ஜி டேங்கர் லாரிகளை எண்ணை நிறுவனங்களுக்கு…

வாழ்த்துகள் செல்லங்களா… தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய்க் கிழமை நிறைவு…