நகைக்கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி
வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள், அதன் அவகாசம் முடிந்ததும் மொத்த பணத்தையும் கொடுத்து நகையை மீட்டுக்கொண்டு, மீண்டும் புதியது போலத்தான் அடகு வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மிக நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும்…
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடி அசத்திய திண்டுக்கல் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்தையும் நலத்திட்டங்களையும் ரங்கோலியாக வரைந்து அசத்திய திண்டுக்கல் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம்…
லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியரும், உதவியாளரும் கைது
பெரம்பலூரில் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியரும், உதவியாளரும் கைது செய்யப்பட்டனர். ரகசிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் வேல்முருகன் என்பவர் புதியதாக கட்டி வருகிறார், அந்த வீட்டிற்கு…
2026ல் எடப்பாடி ஆட்சி அமைய அனைவரும் சபதமேற்க வேண்டும்
அம்மா பிறந்த நாளில் ஸ்டாலின் அரசை அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் சபதமேற்க வேண்டும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் பேசினார்.மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, மானாமதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த…
மொரிஷியஸ் நாட்டில் தொழில் துவங்க தூதர் அழைப்பு
கோவையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற வர்த்தக உச்சி மாநாட்டில் பேசிய மொரிசியஸ் தூதர் முகேஸ்வர் சூனே, இந்திய தொழில்முனைவோர் எப்போது வேண்டுமானாலும் மொரிஷியஸ் நாட்டில் தொழில் துவங்கலாம் எனவும், அதற்கு 24 மணி நேரத்தில் தொழில் துவங்க ஒப்புதல் வழங்கப்படும்…
போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் மூச்சுத் திணறல்
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பிப். 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
கோவையில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை அதிகரிப்பு
கோவையில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை அதிகரிததுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் சிறுமுகை, காரமடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கோவை ஆர்.எஸ் புரத்தில் மற்றும் சிவானந்தா காலனி…
உத்தராகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு – 8 பேரை தேடும் பணி தீவிரம்
உத்தராகண்ட்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 8 பேரை 4 ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தாரகண்டில் இந்திய- திபெத் எல்லையை ஒட்டி 3200 மீட்டர் உயரத்தில் மனா கிராமம் உள்ளது. பத்ரிநாத்தில் இருந்து 3…
கோவையில் நள்ளிரவில் டாரஸ் லாரி விபத்தால் பரபரப்பு
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் நள்ளிரவில் டாரஸ் லாரி விபத்துக்குள்ளானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நள்ளிரவில் வீடு கட்டுவதற்கான கம்பிகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி ஒன்று விபத்துக்கு உள்ளானது. லாரி புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய்களுக்கு கருத்தடை…
அரசு பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வால் மக்கள் அதிர்ச்சி
அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பேருந்துகளில் பயணக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் கோட்டமும், மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் கோட்டமும் உள்ளன. இந்த கோட்டங்களின்…