• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • இஃப்தார் விருந்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு

இஃப்தார் விருந்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு

மார்ச் 7ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறவிருக்கும் இஃப்தார் விருந்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இதற்கிடையே தவெக சார்பில் வரும் 7ம் தேதி…

மார்ச் 7, 8ல் சென்னையில் கைத்தறி புடவைகள் கண்காட்சி

வருகிற மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் இந்தியக் கைவினைக் கவுன்சில் நடத்தும் ‘தறி’ என்ற கைத்தறிப் புடவைகள் கண்காட்சி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1964-ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கமலாதேவி சட்டோபாத்யாய என்பவரால் ‘இந்திய கைவினைக் கவுன்சில்’ தொடங்கப்பட்டது.…

அலைமோதும் கூட்டம் – அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காலையில் கோயில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஆண்டு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இந்தியா மட்டுமின்றி…

அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு

மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் அடிப்படை ஊதியம் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதிய போராட்டத்தில் மருத்துவர் லட்சுமி நரசிம்மனை இழக்க நேரிட்டது மிகவும் வேதனைக்குரியது.அரசு மருத்துவமனைகளில்…

சென்னையில் பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை

சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்குகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தலைமையிலான குழு மேற்கண்ட திரையரங்கை சோதனையிட்டனர்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது..,எங்களுக்கு வந்த…

மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 55 வது வார்டு S.I.H.S காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 12 வருடங்களுக்கு மேலாகியும் கட்டி முடிக்கப்படாததால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு…

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் மூட்டை விற்பனை லஞ்சம் கொடுக்க முடியாது எனக் கூறியதால் மூடப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் கிராமத்தில்…

சமத்துவத்தையும், சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர்- அண்ணாமலை புகழாரம்

சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில்,” ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம்…

ரயில் தண்டவாளத்தில் விழுந்து வாலிபர் தற்கொலை

திருப்பரங்குன்றம் நிலையூரில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் ரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாலிபர் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து தண்டவாளத்தில் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு…

ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணி

கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள், விடுதி மாணவர்கள், மருத்துவமனையில் தங்குபவர்களுக்கு என நோன்பு வைப்பவர்கள் அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது…