• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்தனர். கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து,…

தமுஎகச தலைவர் கவிஞர் நந்தலாலா காலமானார்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க (தமுஎகச) மாநில துணைத்தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமுஎகச மாநிலதுணைத்தலைவரும், மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி…

தவறி குளத்தில் விழுந்த மூதாட்டி பலி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலுக்கு அருகே உள்ள ஐயன் குளத்தில் எல்லம்மாள் 62 வயது மூதாட்டி கால் தவறி குளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்திருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் – அபயாம்பிகை கோவில்…

பஞ்சாயத்து தேர்தலை தள்ளி போடாதே.,

பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில்உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் கையில் பதாகைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் ஜனவரி 5 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் மறு தேர்தலுக்கான அறிவிப்பு இதுவரை…

மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ரெட் கால் டாக்ஸி ஓட்டுனர்… செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் !!!

கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர். கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி வந்த ஓட்டுநர் படம் முடிவதற்கு மூன்று…

வேளாங்கண்ணியில் சுற்றுலா வாசிகள் வருகை

சுற்றுலாவாசிகளை ஈர்க்க வேளாங்கண்ணியில் அமைகிறது படகு குழாம் ; சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் முதற்கட்ட பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு செய்தார். கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள்…

பொது அறிவு வினா விடை

1) எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன? குவாண்டனமோ வளைகுடா 2) உலகின் மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து 3) எது பாலைவனம் இல்லாத கண்டம்? ஐரோப்பா 4) எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின்…

குறுந்தொகைப் பாடல் 36

துறுக லயலது மாணை மாக்கொடிதுஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்நெஞ்சுகள னாக நீயலென் யானெனநற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்தாவா வஞ்சின முரைத்ததுநோயோ தோழி நின்வயி னானே.பாடியவர்: பரணர்திணை: குறிஞ்சிபாடலின் பின்னணி:தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் தலைவியோடு கூடியிருந்த பொழுது…

குறள் 753:

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. பொருள் (மு.வ)பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

நெல்லையில் ஆண்களுக்கு நிகராக இளவட்டக் கல்லை தூக்கி அசத்திய பெண்

நெல்லையில் பெண் ஒருவர் ஆண்களுக்கு நிகராக இளவட்டக் கல்லை 21 முறை தூக்கி அசத்தி சாதனை படைத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே உள்ள வடலிவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரை அந்த கிராமத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரோஸ்மியாபுரத்தை சார்ந்த…