• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்சவ விழா

ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்சவ விழா

ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராஜபாளையத்தில் ராம்கோ குழுமத்துக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த சொக்கர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு…

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்

சோழவந்தானில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ராஜ்குமார், ஜெயகுமார், சந்திரமோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரத்தில் ஆய்வு பணி மேற்கொண்டதில்…

திமுக ஆட்சி யாருக்கு லாபம்…K.T. RajendraBalaji கேள்வி?

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூமாப்பட்டியில் அதிமுக தொகுதி கழகம் வத்திராயிருப்பு ஒன்றிய கழகம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

மூட்டையில் காயத்துடன் பெண் சடலம் மீட்பு- மதுரை

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் ஈச்சனேரி பகுதியில் மூட்டையில் காயத்துடன் பெண் சடலம் மீட்பு- மதுரை எஸ் பி நேரில் விசாரணை.. காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு தனி படையினர் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை விமான…

மாநில அளவிலான கராத்தே போட்டி ஜோசப் கலசான் சிபிஎஸ்யி பள்ளி

கன்னியாகுமரியில்மாநில அளவிலான கராத்தே போட்டி ஜோசப் கலசான் சிபிஎஸ்யி பள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் 40 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கராத்தே போட்டி கன்னியாகுமரியில் நடைபெற்றது. ‘வாங்காய் ஷிட்டோ ரைவ் கராத்தே டு இந்தியா’ என்ற அமைப்பின்…

சிறு விளையாட்டு மைதானம் திறப்பு விழா அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் திறப்பு விழா தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.…

பிச்சை எடுத்து நூதன போராட்டம்-சுகாதாரத்துறை ஊழியர்கள்

கிழிந்த பணியுடன் துணி மூட்டைகளை சுமந்து பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் அரசு மருத்துவமனை முன்பு அதிர விட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் .மருத்துவமனை நோயாளிகள் கவனிப்பு படியை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் பிச்சை எடுத்து…

ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று கொடியேற்றம்

கரூரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று மாசி மாத கொடியேற்ற விழா நடைபெற்றது.கரூர் தாந்தோணிமலை மலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இந்த…

குமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கன்னியாகுமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி ஜோசப் கலசான் சிபிஎஸ்யி பள்ளியில் நடைபெற்றது. மாநில அளவில் 40 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கராத்தே போட்டி கன்னியாகுமரியில் நடைபெற்றது. ‘வாங்காய் ஷிட்டோ ரைவ் கராத்தே டு இந்தியா’ என்ற…

மாயமான 12ம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளர்…

கோவை, சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கோவை அருகே சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண், தனது பன்னிரண்டாம் வகுப்பு…