கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்கம்
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பாதிரியார்கள் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் விபூதியிட்டு தவகாலத்தை தொடங்கி வைத்தனர். இயேசு…
மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம்:
கன்னியாகுமரியில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் துவங்கியது . நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்குடி மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு 4 நாள் பயிற்சி முகாம் கன்னியாகுமரியில் இன்று துவங்கியது. தமிழ்நாடு நகராட்சிகள் திருத்திய சட்டம் 1998 மற்றும்…
சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கேற்ப அடுத்த ஆண்டு (2026) மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இது மக்கள் தொகை உயர்வைக் கட்டுப்பாட்டில்…
கரூர் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு அபிஷேகம்
கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு மாசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்கிறார் என ஐஜி சரவணன் பேட்டி
வளமான இந்தியா பாதுகாப்பான கடற்கரை என்பது குறித்து சைக்ளோத்தான் விழிப்புணர்வு வரும் ஏழாம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்கிறார் என மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி சரவணன் மீனம்பாக்கத்தில் பேட்டியில் தெரிவித்தார். பாதுகாப்பான கடற்கரைகள், வளமான…
ஸ்டாலின் கண்ணாடியை பார்த்துபேசுகிறார்… அண்ணாமலை நக்கல்!
கற்பனையாக நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எப்படி கலந்து கொள்ள முடியும்.தேர்தல் நேரத்தில் தேசிய ஜன நாயக கூட்டணியில் கட்சிகள் குறித்து தெரியும்.2026ம் ஆண்டு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே நோக்கம். அண்ணாமலை பேட்டி, சென்னை விமான நிலையத்தில் தமிழக…
மன உளைச்சலுக்கு ஆளான மருமகன்.,
மாமனார் வீட்டில் சீதனமாக கொடுத்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளான மருமகன் வாகனத்தில் நிறுத்திய ஐந்து நிமிடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர்கண்ணகி…
ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா
திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த ஆற்றுக்கால் பகவதி கோவில் விழா மார்ச் 5_ம் தேதி ஆரம்பமாகிறது. எதிர் வரும் மார்ச் 5ம் நாள் பொங்கல் விழாnதொடங்குகிறது. அம்மன் வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த…
இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிர்வாக அதிகாரி ஆலோசனை
இன்றைய தினம் ( 04.03.2025) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி . அலோக் சிங் டெல்லியில் உள்ள அவரது தலைமை அலுவலகம் (குருகிராம்) பகுதியில் சந்தித்தோம்.இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதில் மதுரை –…
கட்டப்பனைக்கு பஸ் இயக்காததால் தோட்டத்தொழிலாளர்கள் அவதி
தோட்டத்தொழிலாளர்கள் செல்லும் கட்டப்பனைக்கு பஸ் இயக்காததால் அவதியடைந்தனர். அதிக பணம் கொடுத்து ஜீப்புகளில் சென்றதால் தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கட்டப்பனைக்கு நேற்று தமிழக அரசு பஸ் இயக்காததால், தோட்டத்தொழிலாளர்கள் அவதியடைந்தனர். மேலும் அதிக பணம் கொடுத்து…




