கோவையில் ஜி.கே.என்.எம்.மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் வெளிநோயாளிகள் மருத்துவ மையம்
ஆசியாவின் மிகப்பெரிய வெளி நோயாளிகள் பரிசோதனை மையமான ஜி.கே.என்.எம். மருத்துவ மையத்தின் முதலாம் ஆண்டுவிழாவில்மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஊழியர்கள் என அனைவரும் இணைந்து வண்ண பலூன்களை வானத்தில் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் ஜி.கே.என்.எம்.மருத்துவ ஆராய்ச்சி மையம்…
எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன் குற்றச்சாட்டு
எஸ்டிபிஐ தேசியத் தலைவரை அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசு கைது செய்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கே.எம். ஃபைசியை அமலாக்கத்துறை…
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த டிஜிட்டல் லாக்கர் வசதி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிளின் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாட்டின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்று, சென்னை சென்ட்ரல் டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் ரயில் நிலையம், இது சுமார் 150…
போலி பணி நியமன ஆணை: ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் கைது
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலியான பணி நியமன ஆணை ஒன்றை வழங்கி, ரூ.13 லட்சத்தை ஏமாற்றி ஜகா வாங்கிய இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் கம்பம்…
மார்ச் 22ல் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம்
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அரசின் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.…
கிராம நிர்வாக அலுவலரை போலியான சான்று வழங்க கோரி தாக்குதல்
உசிலம்பட்டி அருகே போலியான சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலரை தாக்க முற்பட்டு மிரட்டிய பார்வட் ப்ளாக் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கோடாங்கிநாயக்கன்பட்டியைச்…
இந்தியா அதிரடி வெற்றி எதிரொலி – ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து . ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். துபாயில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா…
காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு- நடிகை ராஷ்மிகா மந்தனா மறுப்பு!
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ள குற்றச்சாட்டை நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகை ராஷ்மிகா…
கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி அருகே பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரியும், துறை தலைவர் மற்றும் முதல்வர் பணியிடங்களை முறைப்படுத்த கோரியும், பணி…
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனை- நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையே என தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,…




