• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • நாகை மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு

நாகை மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு

நாகப்பட்டினம் தளபதி அறிவாலயத்தில், கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, நாகை மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற்றது இதில்மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது இதில் கட்சி நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.

புதிய வட்டாட்சியர்ராக பொறுப்பேற்றார் ராஜாமணி…

விருதுநகர் டாஸ்மார்க் மதுபான மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜாமணியை சாத்தூர் வட்டாட்சியர் ஆக பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்திவிட்டுள்ளது. இறையடுத்து இன்று ராஜாமணி சாத்தூர் வட்டாசியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பொறுப்புஏற்று கொண்ட ராஜாமணிக்கு கிராம நிர்வாக அலுவர்கள் மற்றும்…

எம்எல்ஏவுக்காக 2 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள்

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த எம் எல் ஏவால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு…

படித்ததில் பிடித்தது

ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு…!!!ரொம்ப தூரத்தில் இருந்து பறந்துவந்தகுருவி ஒண்ணு முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சுபொரிச்சிக்கிட்டுமான்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு…!!! ஆனா அந்த மரம் அதெல்லாம் முடியாதுனு கண்டிஷனா சொல்லிருச்சு…!!! சரின்னு…

முத்துராமலிங்க தேவருக்கு கும்பாபிஷேக திருவிழா

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இறவார்பட்டி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் பட்டாசு தொழிலை தொழிலாக மேற்கொண்டு வரும் இந்த ஊர் கிராமத்தினர் முத்துராமலிங்க தேவரை கடவுளாக நினைத்து வழங்கி வருகின்றனர். இந்த…

பட்டாசு தொழிலாளர்கள் பட்டு உடுத்த கூடாதா? K.T.RajendraBalaji வேதனை!

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வாடிப்பட்டியில் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பு செய்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் துணைத் தலைவர் வக்கீல் கார்த்தி சோழவந்தான்…

செங்கோட்டையன் முன்பு அதிமுகவினர் அடிதடி- சேர்கள் பறந்தன!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் முன்னிலையில் நிர்வாகி ஒருவரை கட்சியினர் அடித்து உதைத்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் சேர்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்…

குமரகுரு கல்லூரியில் 2025 யுகம் நிகழ்ச்சி

கோவை குமரகுரு கல்லூரியில் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை குமரகுரு யுகம் 2025 எனும் தலைப்பில் பல்வேறு தொழில்நுட்ப, கலாச்சார மற்றும் பயிற்சி பட்டறைகள் நடைபெற உள்ளதாக கோவை பந்தயசாலையில் யுகம் குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கடந்த…

விஜய் வசந்தின் மாவட்டத்தில் தொடர் முன்னேற்றம்

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் : விஜய் வசந்த் எம்பிகன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகள் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது என தெரிவித்து அவற்றை துரிதப்படுத்த வேண்டும் என்று தென்னக ரயில்வே…