குறள் 755:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.பொருள் (மு.வ):அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
ஓய்வு பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான டிப்ஸ்கள்!
ஓய்வுக்குப் பிந்தைய மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான 36 பரிந்துரைகளின் பட்டியல் இது. ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் மனிதவளத் துறையின் புழக்கத்தில் உள்ளது.
பள்ளி மாணவர்களை பணியாளர்கள் போல் பயன்படுத்தும் தலைமையாசிரியர்!
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமையாசிரியராக சம்ரூத் பேகம் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊராட்சி அலுவலகத்திற்கு தன்னுடைய மனுக்களை கொடுத்து அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
நாகையில் தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல்- 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
வீட்டுமனை பட்டா கேட்டு மனு வழங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நாகையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நாகை அருகே வீட்டுமனை பட்டா வழங்க…
தமிழக அரசு எந்த துறையிலும் சாதிக்கவில்லை : நடிகை கௌதமி குற்றச்சாட்டு!
பழநி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆர்.எப்.ரோடு பகுதியில் நடைபெற்றது. எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ரவி மனோகரன் ஏற்பாட்டில், நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் , அதிமுக…
கொங்கு நாடு கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்கு
மேற்கு மலைத்தொடர்ச்சி சார்ந்த வனப்பகுதிகளில் பல்லுயிர் பராமரிப்பு மற்றும் சூழலமைப்பு மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை அறிவியல் விலங்கியல் மற்றும்…
மாணவியை நிர்வாணபடம் எடுத்து மிரட்டிய வாலிபர்கள் கைது
குமுளியில் பயங்கரம் மாணவியை உடல் ரீதியாக துன்புறுத்தி நிர்வாண படம் எடுத்து மிரட்டிய இரண்டு வாலிபர்களை குமுளி போலீசார்கள் கைது செய்தனர். வண்டிப்பெரியாரைச் சேர்ந்த மாணவி ஒருவர் குமுளியில் படித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டுக்காரரான தோட்டத் தொழிலாளியான பிரஜித் என்ற…
மண் உயிர் காப்போம்
திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் பவுண்டேஷன் சார்பாக வேளாண்மை பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, வேளாண்மை…
திருப்பதியில் இனி அன்னப்பிரசாதத்துடன் மசால் வடை
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினந்தோறும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானப் பிரசாதத்துடன் நேற்று முதல் மசால் வடை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும்,…
திரைப்படம் எடுப்பதாக ரூ.6.50 லட்சம் பணமோசடி- பெண் இயக்குநர் மீது வழக்குப்பதிவு
திரைப்படம் எடுப்பதாக ரூ.6.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக கன்னட திரைப்பட பெண் இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரைச் சேர்ந்தவர் பிந்து. மருத்துவரான இவர், கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா பெண்…




