நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன்(மார்ச் 7) நிறைவடைகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை…
குட்நியூஸ்- பொதுமக்களுக்கு தடையற்ற மின்விநியோகம்: அரசு அதிரடி உத்தரவு
கோடை காலம், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர், பொதுத்தேர்வு போன்வற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இனிவாரும் நாட்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகலாம் என்று கூறப்படுகிறது.…
மும்மொழி கொள்கை திட்டம் பாஜக ரவிபாலா பேட்டி
எப்படி நீட்-யை தடுக்கும் போது எதும் செய்ய முடியவில்லையோ, மக்களை சென்றடைந்ததோ, மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ அதே போல இந்த மும்மொழி கொள்கை திட்டமும் மக்களை சென்றடையும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், என உசிலம்பட்டியில் பாஜக செயற்குழு உறுப்பினர் ரவிபாலா பேட்டி…
போலியான சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
உசிலம்பட்டி அருகே போலியான சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சி நிர்வாகி மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம்…
அரசு அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் வைத்து விற்பனை செய்த நபர் கைது
கடலூர் மாவட்டம் வேப்பூரில் சேலம் செல்லும் மெயின் ரோட்டில் தனியார் ஹோட்டல் பின்புறம் எவ்வித அரசு அனுமதியின்றி கேஸ் சிலிண்டர் வைத்து விற்பனை செய்வதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் ராபின்…
ஏப்ரல் 1 முதல் டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளில் மாற்றம்
மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி, வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிடிஎஸ், டிசிஎஸ் விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.வரி இணக்கத்தை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் டிடிஎஸ்…
கட்சி கொடிக்கம்பங்களை அலுவலகங்களில் வைத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் கொடிக் கம்பங்களை தங்களது அலுவலகங்களில் வைத்துக் கொள்ளுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களிலும் மூலை முடுக்குகளிலும் அரசியல் கட்சிகளின் அறிவிப்பு பலகைகள், கொடி கம்பங்கள், சிலைகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு…
கலைச்செம்மல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், 2024-25ஆம் ஆண்டிற்கான கலைச்செம்மல் விருதுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை தலைமைசசெயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைச்செம்மல் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செப்பு பட்டயத்துடன்…
சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்க திட்டம்
சென்னை திருவொற்றியூர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் வணிக வளாகங்களுடன் கூடிய மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.திருவொற்றியூர் நகராட்சி வளாக மையத்தில் ஒரு வணிக வளாகம் மற்றும் கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இதே போன்ற ஒரு…
மே மாதம் மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு ஹைப்பர்மார்க்கெட் திறப்பு
வருகிற மே மாதம் சென்னையில் உள்ள செனாய் நகர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் லுலு ஹைபர் மார்க்கெட் திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்துக்;கு அதிக வருவாயை ஈட்டவும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு…




