• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • அண்ணாமலைக்கு சுய புத்தி கிடையாது… காயத்ரி ரகுராம் வர்ணனை!

அண்ணாமலைக்கு சுய புத்தி கிடையாது… காயத்ரி ரகுராம் வர்ணனை!

குமரியில் ராஜாவூரை அடுத்துள்ள பகுதியில் உள்ள லயோலா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தினம் கூட்டத்திற்கு திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளரும் ஆன பி.டி.செல்வகுமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட நடிகையும்,நடன இயக்குநருமான காயத்ரி…

பாரதிய ஜனதா கட்சி நகர் கையெழுத்து இயக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், சம கல்வி எங்கள் உரிமை அது கொடுப்பது அரசின் கடமை என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரவணா துரை…

வாசன் குரூப் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜி.கே.வாசன்

அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட வாசன் குரூப் அலுவலக கட்டிடத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன்.., “நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தமாக சார்பில் 12 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.…

நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா

மதுரை, அலங்காநல்லூர், பெரிய இலந்தைக்குளம் நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் முன்பாக வேதியர்கள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது.ஹோமத்தை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரானது, பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. ஏராளமான…

பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அம்மன் கோவில்பட்டியில் முத்தாலம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முத்தாலம்மன் கோவில் கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பொங்கல் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை…

கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காமராஜர் வித்யாசால பள்ளி வளாகத்தில் குறிஞ்சி கால் பந்தாட்ட குழு சார்பில் ஆறாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதனை சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர…

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி…

அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திமுக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக…

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியி்ல் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 325 மாணவ, மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர். கோவை மாவட்டம் பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா…

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

பெருங்களத்தூர் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்தாம்பரம் மேம்பாலத்தில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் காவல்துறையினர் பணியில் இல்லாததால் பேருந்து நடத்துனர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார…

தற்காப்பு கலை அவசியம்.., கல்லூரி மாணவி உலக சாதனை…

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு தற்காப்பு கலை அவசியம் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவி உலக சாதனை புரிந்தார். கண்களை கட்டி கொண்டு பரதநாட்டியம் ஆடிய படி, தொடர்ந்து பத்து மணி நேரம் இரு கைகளில் சிலம்பம் சுழற்றி அசத்தினார். கோவை…