மிகக் கனமழை பெய்யும் – 4 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று (மாா்ச் 11) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” வடகிழக்கு இந்திய பெருங்கடல்…
விமான தளம் வேண்டி கோரிக்கை வைத்த விஜய் வசந்த்
தமிழக எம்.பி களை தாக்கி மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் அவதூறு பேச்சு: விஜய் வசந்த் எம். பி கண்டனம் தெரிவித்துள்ளார். 7.5 கோடி தமிழ் நாட்டு மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை நாகரீக மற்றவர்கள் என இன்று…
பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம்
பாலமேட்டில் அருள்மிகு அன்னை பத்திரகாளி அம்மன் அருள்மிகு மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு அன்னை பத்திரகாளி அம்மன், அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பொங்கல்…
நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்-போலீசார் விசாரணை
மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்ற சம்பவதில், இருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார் என முதல் கட்ட தகவல்…
மத்திய அமைச்சர் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்
பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குறித்து அநாகரீகமாக பேசியதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், அவரது புகைப்படத்தையும் உருவ பொம்மையை எரித்தும் தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி தேனி மாவட்டம் கம்பத்தில்…
விஜய் சென்று விட்டதால் சினிமாவில் இடைவெளியும் இல்லை…நடிகர் சிங்கம்புலி கருத்து!
விஜய் சினிமாவை விட்டுச் சென்றதால் சினிமாவில் எந்த ஒரு இடைவெளியும் இல்லை விஜய் சினிமாவை விட்டு அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நடிகர் சிங்கம் புலி பேட்டி அளித்துள்ளார். சென்னை அடுத்த புழுதிவாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் இயக்குனரும் காமெடி நடிகருமான சிங்கம்…
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முன்னாள் கேப்டன் தோனி
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம் எஸ் தோனி டெல்லி செல்வதற்காக சென்னை…
ஸ்மைல் ஆதரவற்றோர்இல்லம் திறப்பு
கன்னியாகுமரி அமிர்த வித்யாலயம் பள்ளி அருகே ஸ்மைல் ஆதரவற்றோர் இல்லம்: கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் திறந்து வைத்தார்.இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டெல்பின், ஆட்லின், முன்னாள் கவுன்சிலர் டி. தாமஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், எம். ஹெச்.நிசார், நாஞ்சில்…
தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம் !!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய உடனேயே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுத்த விவகாரத்தை கையில் எடுத்த தி.மு.க., எம்.பி க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்…
இளையராஜா உலகத்துக்கே ராஜா! இசைஞானிக்கு குவிந்த பாராட்டுக்கள் …
இது ஆரம்பம் தான், இந்த சிம்பொனி இசை உலகமெங்கும் கொண்டு செல்லப்படும். 82 வயசு ஆச்சு இனிமேல் என்ன செய்ய போகிறார் என நினைக்க வேண்டாம். எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்ககூடிய அளவிற்கு நான் இல்லை என இசைஞானி இளையராஜா பேட்டி..,…




