• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • கல்லூரியில் மகளிர் தினம் மாவட்ட ஆட்சியர் சௌ சங்கீதா பங்கேற்பு

கல்லூரியில் மகளிர் தினம் மாவட்ட ஆட்சியர் சௌ சங்கீதா பங்கேற்பு

ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி நடைப்பெற்ற மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா கலந்து கொண்டார். தமிழ் நாடு சமூக நலத்துறை கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமும்ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியும்…

புதுச்சேரியில் நான்கு வழி சாலை மற்றும் மேம்பாலம்

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு நான்கு வழி சாலை மற்றும் இந்திரா காந்தி சிலையிலிருந்து ராஜீவ் காந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்தார். புதுச்சேரியில் 2025-26-ம்…

நடைபாதையில் இருந்த திண்ணை அகற்றம்

கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஆக்கிரமிப்பு நடைபாதை பகுதியில் இருந்த திண்ணை அகற்றம் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. தினம், தினம் ஆயிரக்கணக்கில் பன்மொழி சுற்றுலா பயணிகள் வருகை தரும்…

சென்னையில் ‘விஷன் போர்ட் கிட்’ அறிமுக விழா!

விஷன் போர்ட் ஆர்ட்’ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘விஷன் போர்ட் கிட்’ எனும் புதிய கருவியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. ‘விஷன் போர்ட் ஆர்ட்’ நிறுவனத்தின் இயக்குனர் லட்சுமி தேஜா முன்னிலையில் ‘மாற்றம் பவுண்டேஷன்’ நிறுவனர் சுஜித் குமார் ‘விஷன்…

கோவை விமான நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

கோவை விமான நிலையத்தை ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மொழி பிரச்சனை குறித்த கேள்விக்கு, மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாக்கும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து ஜவஹர்லால்…

அரிகேன் விளக்குகளை ஏந்தி பொதுமக்கள் மனு…

மின்சார வசதி வேண்டி அரிகேன் விளக்குகளை ஏந்தி வந்து திருமலையாம்பாளையம் பேரூராட்சி சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாம்பாறை பகுதியில் ஆட்சேபனை இல்லாத தீர்வை ஏற்படாத தரிசு நிலத்தில் சுமார் 25க்கும்…

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொது இலவச மருத்துவ முகாம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கொட்டாரம் பேரூராட்சிக்குள்பட்ட பெருமாள்புரத்தில் பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இம்முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் வட்டார மருத்துவ ஆலோசனைக்குழு உறுப்பினர் பா.பாபு தலைமை வகித்தார். முகாமை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ் தொடங்கி…

மன்னரென நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக…

வலிவலம் ஊராட்சியில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் வலிவலம் ஊராட்சி பகுதியில் இன்று நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கும் குப்பை , மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளிலேயே வழங்குவதற்கு குப்பை கூடைகள் வழங்குவதற்கான நிகழ்ச்சி முன்மொழிவாக வலிவலம்…

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது- கனிமொழி எம்.பி திட்டவட்டம்!

மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. இதை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது என்று திமுக எம்.பி கனிமொழி கூறினார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (மார்ச் 10) தொடங்கியது. அப்போது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்…