• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்ற வட மாநில தொழிலாளர்கள் மின்கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்து : தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வட…

மனித நேயம், மனித கடத்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் மற்றும் மனித நேயம் காத்திடுவோம் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புனித வளனார் சமூக பணி மையத்தின்…

பலா மரங்களை சேதப்படுத்தி பழங்களை ருசி பார்த்த யானை கூட்டம் !!

கோவை, மாவட்டம் தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில், வசந்தி என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள பலா மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. வானம் பார்த்த பூமியானதால், தற்போது பயிர்கள் எதுவும் பயிரிடப்படாத நிலையில், அங்கு பலா மரங்களும், முருங்கை…

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உடல் தானம்.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உடல் தானம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ளது. பராசக்தி காலனி இந்த பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவராக இருந்து வரும் லாசர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது உடலையும் கண்களையும்,விருதுநகர் மருத்துவக்…

இந்தி ஆதிக்க எதிர்ப்பு மற்றும் மாநில கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கம்

தேனியில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மற்றும் மாநில கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் தேனி சுந்தர் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் நாகராஜ் வரவேற்றுப்…

யூனியன் அலுவலகத்தில் வீணாகும் பேட்டரி வாகனங்கள்

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வீணாகும் பேட்டரி வாகனங்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்.இந்த ஊராட்சி ஒன்றியத்தில் தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் ,எதிர் கோட்டை, வெற்றிலையூரணி, அப்பய நாயக்கன்பட்டி , சிப்பிப்பாறை குகன் பாறை உள்பட…

தமிழ்நாடு வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை மூலம் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2025-26 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14)…

சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்…

சோழவந்தான் பள்ளியில் ஆண்டு விழா

சோழவந்தான் சி.எஸ். ஐ. தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியை பிரேம்குமாரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் இராபின்சன்…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி , குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக…