கன்னியாகுமரிக்குஉள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை
மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 125 பேர்(பெண்கள் 15) உட்பட. குஜராத் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கலாச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பயணம்,கடந்த(மார்ச்_7)ம் தேதி கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த…
தமிழகத்தில் உலகின் முதல் சிவாலயம்
தமிழகத்தில் உலகின் முதல் பழமையான சிவன் கோவில், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ளது.ராமநாதபுரத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உத்திரகோசமங்கை மங்களநாதேஸ்வரர் திருக்கோவில் இந்த கோவிலானது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும், இங்கு இருக்கும் இலந்தை மரமே 3000…
டாஸ்மார்க் ஊழல் மூன்று வகையாக உள்ளது எஸ்.ஆர்.சேகர் பட்டியல்
டாஸ்மார்க் ஊழல் மூன்று வகையாக உள்ளது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பட்டியலிட்டுள்ளார். கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்;..,தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும்…
தொழிலாளர்கள் உரிமை மீட்பு புரட்சி பயணம் குமரி முதல் கோட்டை வரை
தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜெண்ணியம்மாள், தலைமையில், தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு கட்டுமானம் மற்றும் அன்பு சார்ந்த தொழிலாளர்கள் உரிமை மீட்பு புரட்சி பயணம் குமரி முதல் கோட்டை வரை மாநிலத் தலைவர் ஏ கதிர்வேல்…
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸ்கியூட்டிவ் பணிக்கான 124 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் பெயர் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிபணியின் பெயர்: சீனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸ்கியூட்டிவ்காலிப்பணியிடங்கள்…
மீண்டும் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ-ஜியோ
தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 23ஆம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ ஜியோ…
தமிழகத்தின் நிலப்பரப்பின் கடைசி பகுதி குமரி முனை, ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி…
தமிழக அரசு அண்மையில் ரு.38 கோடி திட்டத்தில் கட்டி முடித்து. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கடல் பாலம். இந்தியாவின் அனைத்து மாநில சுற்றுலா பயணிகளை மட்டும் அல்ல, சர்வதேச சுற்றுலா பயணிகளையும் அதிகம் ஈர்ப்பதில் முதல் இடத்தில் உள்ளது.…
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முடிவுகள் வெளியாகியுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச்…
மார்ச் 24, 25;ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வருகிற 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டமடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மார்ச்…




