• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • மாணவர்கள் தங்கி இருந்த விடுதிகளில் கஞ்சா செடி – போலீசார் திடீர் சோதனை

மாணவர்கள் தங்கி இருந்த விடுதிகளில் கஞ்சா செடி – போலீசார் திடீர் சோதனை

மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததை தொடர்ந்து, கோவையில் விடுதிகளில் காவல் துறையினர் போதைப் பொருள்கள் உள்ளதா ? என்று அதிரடி சோதனை நடத்தினர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த…

மயானகொள்ளை பூஜையில் எலும்பு கடித்த பூசாரி

கோவை சொக்கம்புதூர் மயானகொள்ளை பூஜையில் பூசாரி ஆக்ரோசமாக மனித எலும்பை வாயில் கடித்தபடி நடனமாடினார். ஏராளமான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும்…

சினிமாவில் காலாவதியான பிறகு அரசியல் – விஜய்யை வெளுத்தெடுத்த திருமாவளவன்!

சிலர் சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்டம் பூமிநத்தம் பகுதியில் கடந்த 24-ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள்…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

கேரளா​வில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளா​வில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், ராமநாத​புரம் உள்ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று (பிப்ரவரி 27) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை…

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு எழுதிய ஆப்கன் வீரர்!

சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 177 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். பாகிஸ்தானின் உள்ள லாகூரில் கடாபி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில்…

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தனித்துவமான குரல் வளத்தால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். மலையாளம்,, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி, ஒரியா,…

பராமரிப்பு பணி காரணமாக 16 மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், மார்ச் 1-ம் தேதியும் சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை…

ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: இங்கிலாந்து வெளியேற்றம்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது. எட்டு நாடுகள் பங்கேற்கும் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள…

66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நிறைவு!

66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்த கும்பமேளா 2169-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள்…

திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் தருணா

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெறும் சிவராத்திரி பூஜைக்கு பாரம்பரிய மலை (பழைய படிக்கட்டுப் பாதை)பாரம்பரிய மலைப்பாதையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்துபாரதிய ஜனதா மதுரை மாவட்ட தலைவர் சிவலிங்கம்,ஓபிசி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன்,இளைஞர் அணி…