தனியார் பால் விலை அதிரடி உயர்வு
தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனம் பால் விலையை திடீரென உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆவின் என்ற பெயரில் பால் பொருட்கள் விற்பனையை செய்து வருகிறது. இதேபோல தமிழகத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களும்…
அரசு பணிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து டிஎன்பிஎஸ்ஸி விளக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்ஸி விளக்கம் அளித்துள்ளது.அரசு பணிகளில் சேர விரும்புவோரின் வசதிக்காக டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு…
சென்னையில் காலநிலை உச்சி மாநாடு: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாகத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற…
பொது அறிவு வினா விடை
1) நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது? 19 ஆம் நூற்றாண்டு 2) ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை? 4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்) 3) பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில்…
குறுந்தொகைப் பாடல் 17:
மாவென மடலும் ஊர்ப பூவெனக்குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுபமறுகி னார்க்கவும் படுபபிறிது மாகுப காமங்காழ் கொளினே. பாடியவர்: பேரெயின் முறுவலார்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைப் பார்ப்பதற்காக வருகிறான். தலைவிக்குப் பதிலாக, அங்கே தோழி வந்திருக்கிறாள். தலைவி வரவில்லையா என்று தலைவன்…
குறள் 733:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு பொருள் (மு.வ): மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால் சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.
இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
2024- ம் ஆண்டு விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் முரளிதர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…
மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன கே.டி.ராஜேந்திர பாலாஜி
மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட 240 மாணவ , மாணவியர்களில் மும்பை அசோசியேசன் மூலம் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்ற மாணவ மாணவிகள், அதிமுக மேற்கு மாவட்ட…
சென்னையில் கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்
சென்னையில் இன்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியில் இன்று காலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இதனால்…
தமிழகம் முழுவதும் பிப்.8-ம் தேதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் – இரா.முத்தரசன் அறிவிப்பு
பட்ஜெட்டில் தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசை கண்டித்து பிப். 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மத்திய பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…