• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • நகர்மன்ற கூட்டத்தில் வரிவிதிப்பை குறைக்க உறுப்பினர் கோரிக்கை

நகர்மன்ற கூட்டத்தில் வரிவிதிப்பை குறைக்க உறுப்பினர் கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பம் நகரமன்றத்தின் சாதாரண கூட்டம், கூட்டவளாகத்தில் தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், பொறியாளர் அய்யனார், மேலாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.உறுப்பினர் சாதிக் – எனது பாட்டில் தார் சாலைகள்…

கழுத்தில் மஞ்சள் கயிறுடன் வந்த பள்ளி மாணவியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் பள்ளிக்கு வந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருக்கு பெற்றோரே திருமணம் செய்து…

விளையாட்டு பானங்களுக்கு டஃப் கொடுக்கும் முகேஷ் அம்பானி

விளையாட்டு பானங்களான பெப்சி, கோகோ கோலாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், குறைந்த விலையில் புதிய விளையாட்டு பானத்தை முகேஷ்அம்பானி அறிமுகப்படுத்தி உள்ளார்.இந்தியாவின் பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தற்போது விளையாட்டு பான சந்தையில் கால் பதித்துள்ளார். தனது புதிய தயாரிப்பான…

படித்ததில் பிடித்தது

அமைதியைப் பெருக்கிக் கொள்ள அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் மனித இனம் தோன்றிய காலந்தொட்டு அறியாமை, உணர்ச்சி வயப்படுதல் என்ற இரண்டு காரணங்களால் குற்றங்கள் இருந்து வருகின்றன. இயற்கை அமைப்பை அறியாமை, அவ்வாறு அறியாத்தனத்தினால் எழுந்த தன்முனைப்பு காரணமாக உணர்ச்சி வயப்படுதல்…

பொது அறிவு வினா விடை

1) யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? சீனா 2) யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ் 3) லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? துருக்கி, இத்தாலி 4)…

குறுந்தொகைப் பாடல் 24

கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்என்னை யின்றியுங் கழிவது கொல்லோஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்தெழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்குழையக் கொடியோர் நாவேகாதலர் அகலக் கல்லென் றவ்வே. பாடியவர்: பரணர்திணை: முல்லை பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் இளவேனிற்காலத்தில் (சித்திரை, வைகாசி…

குறள் 740:

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு. பொருள் (மு.வ): நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த பெண் கைது…

பள்ளிக்கரணையில் ஏலச்சீட்டு நடத்தி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட 2 பேர் கைது. சென்னை அடுத்த பள்ளிக்கரணை ஜல்லடியான்பேட்டை சுப்ரமணி நகர் 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி(35), வீராத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர்…

பாலதண்டாயுத சுவாமி கோயில் திருப்பணியில் பல லட்ச ரூபாய் மோசடி- இந்து மக்கள் கட்சி பரபரப்பு புகார்

மதுரை நேதாஜி சாலை தண்டாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் மோசடி செய்த கோயில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை இணைய ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் மனு அளித்துள்ளது. பாலதண்டாயுத சுவாமி…

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கிளி

*யானைக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கிளி – விசாரணையில் வனத் துறையினர் !!!* கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து…